தாலி போடணும்னு எனக்கு அவசியம் இல்லை – ஆல்யா மானசா

ராஜா ராணி தொடரில் கதாநாயகியாக நடித்து அறிமுகம் ஆகியவர் ஆல்யா மானசா.இந்த தொடரின் மூலம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகியது.இவர் இந்த நாடகத்தில் கதாநாயகனாக நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார்.இவருக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளது. தற்போது ஆல்யா தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அர்ஜுனுக்கு சோற்றில் விஷம் கலந்து ஊட்டிய அம்மா... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

தாலி போடணும்னு எனக்கு அவசியம் இல்லை - ஆல்யா மானசா 1

விளம்பரம்

முதல் குழந்தை பிறந்த பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு ராஜா ராணி சீரியல் 2 ஆம் பாகத்தில் நடிக்க தொடங்கினார்.பின்னர் இரண்டாவது முறை கர்ப்பம் ஆகியதால் அந்த நாடகத்தில் இருந்து வெளியேறினார்.தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்பு உடல் எடையை முற்றிலும் குறைத்துள்ளார் ஆல்யா மேலும் புதிய சீரியல் ஒன்றில் கமிட் ஆகியுள்ளார்.இந்த புதிய சீரியல் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினையும் சீரியல் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  என்ன வரிஞ்சு கட்டிட்டு வர்றே.. மாமியாரை வெளுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் ப்ரோமோ

தாலி போடணும்னு எனக்கு அவசியம் இல்லை - ஆல்யா மானசா 2

விளம்பரம்

இந்நிலையில் சமீபத்தில் ஆல்யா அளித்த பேட்டி ஒன்று ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.இந்த பேட்டியில் தாலி ஏன் நீங்க போடமாட்டுக்கீங்க என கேள்வி எழுப்பியுள்ளனர்,அதற்கு பதிலளித்த அவர் இது எல்லாரும் என்னிடம் கேட்பதுதான்,தாலி போட்டுகொண்டு தான் நான் கணவருடன் இருக்கிறேன் என்று காட்ட வேண்டிய அவசியமில்லை என கூறியுள்ளார் ஆல்யா,இந்த பதில் அனைவர்க்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.இவரது ரசிகர்கள் என்ன ஆல்யா இப்படி சொல்லிட்டிங்க,தாலி தான் பெண்ணுக்கு அடையாளமே என கூறி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  பாண்டியை அடித்த குமரவேல்.. சண்டைக்கு சென்ற கதிர்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : LITTLE TALKS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment