ஆறுதல் சொல்ல சென்ற அர்ச்சனா நிஷா சுரேஷ் ரேகா – கதறி அழுத அனிதா

அனிதா சம்பத்தின் தந்தையும் எழுத்தாளருமான ஆர்.சி.சம்பத் மாரடைப்பால் மர@ ணமடைந் துள்ளார். இந்நிலையில் அனிதா தந்தையின் துக்கத்திற்கு பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய போட்டியாளர்கலானா நடிகை ரேகா அர்ச்சனா நிஷா சுரேஷ் ஆகியோர் அனிதா வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறினார். மகனுடன் தரிசனத்திற்காக சீரடி சென்ற ஆர்.சி.சம்பத் சென்னை திரும்பும் வழியில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய அனிதா சம்பத் இன்னும் தனது தந்தையை நேரில் பார்க்கவில்லை.

ஆறுதல் சொல்ல சென்ற அர்ச்சனா நிஷா சுரேஷ் ரேகா - கதறி அழுத அனிதா 1

விளம்பரம்

அனிதா சம்பத் செய்தி வாசிப்பாளராக சன் தொலைக்காட்சியில் இருந்து தமிழக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் தமிழ் 4-வது சீசனில் போட்டியாளராக பங்கிற்கு வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்ததால் அவருக்கு ரசிகர்கள் பன்மடங்கு அதிகரித்தனர். அதே சமயம் இவரின் செயலகளால் சில எதிர்பாளர்களையும் சம்பாரித்துவிட்டார். பிக்பாஸில் தான் வளர்ந்த விதம், எதிர்கொண்ட பிரச்னைகளைக் பற்றி பேசிய அனிதா அவரின் வாழ்கையால் அனைவரையும் கவர்ந்தார். Watch the video below.

விளம்பரம்

Video Credits: This video is embedded from Bingoo Box official youtube channel

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment