நயன்தாராவின் இன்ஸ்டாகிராம் பதிவில் சர்ச்சையை கிளப்பும் படியாக பேசி சிக்கிய அசல் கோலார்

லேடி சூப்பர் ஸ்டார் என சினிமா ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் நயன்தாரா.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.தனது நடிப்பினால் பல ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் இவர்தமிழில் சரத்குமாருக்கு ஜோடியாக ஐயா படத்தின் மூலம் அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து சூப்பர் ஸ்டாருக்கே ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்து பெரும் வரவேற்பினை பெற்றார் நயன்தாரா.ஆரம்பத்திலேயே சூப்பர் ஸ்டார் உடன் நடித்ததால் தமிழ் சினிமாவில் நயனுக்கு தனி இடம் உருவாகியது.

கட்டாயம் படிக்கவும்  கண்ணும் கண்ணும் நோக்கியா... அந்நியன் பட நாயகி சதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

நயன்தாராவின் இன்ஸ்டாகிராம் பதிவில் சர்ச்சையை கிளப்பும் படியாக பேசி சிக்கிய அசல் கோலார் 1

விளம்பரம்

இதில் நெற்றிக்கண் திரைப்படம் நேரிடையாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது இதனை தொடர்ந்து மீண்டும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார்,மேலும் பாலிவுட்டிலும் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து அசத்தியுள்ளார், இப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் மம்மூட்டி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம்

நயன்தாராவின் இன்ஸ்டாகிராம் பதிவில் சர்ச்சையை கிளப்பும் படியாக பேசி சிக்கிய அசல் கோலார் 2

விளம்பரம்

இந்நிலையில் நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டு வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டார்,இவர் இரட்டை குழந்தைகளுடன் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் பதிவிட்டுள்ள நிலையில் அதில் பிக் பாஸ் அசல் கோலார் ,உங்கள் குழந்தைகள் அதன் உண்மையான தாயை விரைவில் கண்டறிய வாழ்த்துகிறேன் என பதிவிட்டு பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment