பசியால் வாடுபவர்களுக்கு உணவு வழங்கிய நடிகை மீசையை முறுக்கு பட நாயகி ஆத்மீகா

மீசையை முறுக்கு என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகியவர் ஆத்மீகா,இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுக்கொடுத்தது.இப்படத்தின் மூலம் கதாநாயகியாக உயர்ந்தார் ஆத்மீகாஇப்படம் 2017ஆம் ஆண்டு வெளியாகியது இப்படத்திற்கு பின்னர் சினிமாவில் வாய்ப்பில்லாமல் இருந்தார், நீண்ட இடைவெளிக்கு பிறகு 2021 ஆம் ஆண்டு கோடியில் ஒருவன் படத்தில் நடித்து சினிமாவுக்குள் மீண்டும் கதாநாயகியாக அறிமுகம் ஆகினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது,

கட்டாயம் படிக்கவும்  கருப்பசாமி போல அனைவரையும் அடித்து துவம்சம் செய்யும் விஷால்... மார்க் ஆண்டனி 3rd SINGLE வெளியாகியது

பசியால் வாடுபவர்களுக்கு உணவு வழங்கிய நடிகை மீசையை முறுக்கு பட நாயகி ஆத்மீகா 1

விளம்பரம்

பின்னர் இப்படத்தினை தொடர்ந்து காட்டேரி,கண்ணை நம்பாதே மற்றும் திருவின் குரல் ஆகிய படத்தில் வரிசையாக நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.தற்போது படங்களில் மீண்டும் நடிக்க வாய்ப்பில்லாமல் தனக்கான வாய்ப்புகளுக்கு காத்திருக்கிறார்.

கட்டாயம் படிக்கவும்  இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து மாரடைப்பால் இன்று காலமானார்

பசியால் வாடுபவர்களுக்கு உணவு வழங்கிய நடிகை மீசையை முறுக்கு பட நாயகி ஆத்மீகா 2

விளம்பரம்

மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து பதிவிட்டு வருகிறார்,இவரின் வீடியோவுக்கு ரசிகர்கள் பெரும் ஆதரவினை கொடுத்து வருகின்றனர்.தற்போது இவர் பசியால் வாடுபவர்களுக்கு உணவு வழங்கியுள்ளார்,இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது,ரசிகர்கள் இவரை பெருமளவு பாராட்டி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் தனுஷ் மகன் யாத்ரா பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

விளம்பரம்

Embed Video Credits : NEWS 18 TAMILNADU

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment