மீண்டும் வந்த இனியா.. கோபி மேல் கடுப்பாகிய ராதிகா.. பயந்து நடுங்கும் கோபி | பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த நாடகத்திற்கென மக்களிடம் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.குறிப்பாக இல்லத்தரசிகள் அனைவரையும் தனது வசம் இழுத்துள்ளது இந்த நாடகம்.இந்த நாடகத்தின் கதாநாயகி தான் பாக்கியா,குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.ஊருக்காக பாக்யாவை பொண்டாட்டியாக வைத்துக்கொண்டு கோபி கல்லூரியில் காதலித்த ராதிகாவுடன் தொடர்பில் இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கண்ணம்மாவை கழுத்தை பிடித்து பள்ளியில் இருந்து வெளியே தள்ளும் வெண்பா... பாரதி கண்ணம்மா

மீண்டும் வந்த இனியா.. கோபி மேல் கடுப்பாகிய ராதிகா.. பயந்து நடுங்கும் கோபி | பாக்கியலட்சுமி 1

விளம்பரம்

இந்த விஷயம் பாக்கியாவுக்கு தெரியவரவே கோபியை விவாகரத்து செய்கிறார்.மேலும் சொந்தக்காலில் தனியாக நின்று சம்பாதிக்கவும் தொடங்கிவிட்டார்.கோபி வீட்டை விட்டு வெளியேறி ராதிகா வீட்டிற்கு சென்று அவரது மனதினையும் மாற்றி கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார்.கல்யாணமும் செய்துகொள்கிறார்.ராதிகாவுடன் கோபி மீண்டும் பாக்கியா இருக்கும் தெருவில் அவரது எதிர் வீட்டுக்கே குடிவந்துள்ளார்.இதனால் பாக்கியா மற்றும் மகன்கள் அனைவரும் கோபியின் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் HONEYMOON சென்ற ரோஜா சீரியல் கதாநாயகியின் புகைப்படங்கள்

மீண்டும் வந்த இனியா.. கோபி மேல் கடுப்பாகிய ராதிகா.. பயந்து நடுங்கும் கோபி | பாக்கியலட்சுமி 2

விளம்பரம்

மேலும் இனியாவையும் பாக்கியாவிடம் இருந்து பிரித்து கூட்டி செல்கிறார் கோபி.தற்போது புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி.விபத்தில் சிக்கிய இனியாவை கோபி வீட்டுக்கு காண சென்ற பாக்கியாவை விரட்டி விட்டுள்ளார் கோபி.இந்நிலையில் இனியா வீட்டிற்கு துணி எடுக்க சென்றுள்ளார்,அவரை காணவில்லை என கோபி பதறியுள்ளார்.திரும்பி வந்த இனியாவை கண்டு ராதிகா கடுப்பாகியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  ஹுசைன் பிறந்தநாளில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட மணிமேகலை

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment