என் புருஷன் வந்தாதான் நான் போவேன்… மீண்டும் பாக்கியா வீட்டிற்குள் வந்த ராதிகா.. பாக்கியலட்சுமி

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு காரணமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  தண்டம் என கூறிய விஜயாவை LEFT RIGHT வாங்கிய மீனா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

என் புருஷன் வந்தாதான் நான் போவேன்... மீண்டும் பாக்கியா வீட்டிற்குள் வந்த ராதிகா.. பாக்கியலட்சுமி 1

விளம்பரம்

நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதி ஆகுகிறார்.உடனே அவரை பார்க்க சென்ற ஈஸ்வரி கோபியை வீட்டுக்கு அழைத்து வர நினைக்கிறார் இதனை கேட்டு கடுப்பாகிய பாக்கியா , கோபி வீட்டுக்குள் வந்தா நான் வீட்டை விட்டு வெளியே போய்டுவேன் என ஈஸ்வரிக்கு எதிராக திரும்பி இருக்கிறார்,மேலும் கோபியை அழைத்து பாக்கியலட்சுமி இல்லத்திற்கு வரவே அனைவரும் கடுப்பாகியுள்ளனர் மேலும் எழிலும் சண்டையிட்டுள்ளார் இருந்தும் எதை பற்றியும் கேட்காமல் கோபியை வீட்டிற்க்குள் போக சொல்கிறார் ஈஸ்வரி

கட்டாயம் படிக்கவும்  அர்ஜுனுக்கு சோற்றில் விஷம் கலந்து ஊட்டிய அம்மா... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

என் புருஷன் வந்தாதான் நான் போவேன்... மீண்டும் பாக்கியா வீட்டிற்குள் வந்த ராதிகா.. பாக்கியலட்சுமி 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது, ப்ரோமோவில் ராதிகா தனது புருஷன் இருக்கும் இடத்தில் தான் இருப்பேன் என கூறி பாக்கியா வீட்டிற்குள் மீண்டும் வருகிறார்.இதனை கண்ட பாக்கியா அதிர்ச்சி அடைகிறார் மேலும் ரசிகர்கள் மீண்டும் மீண்டும் அதையே தான் எடுப்பீங்களா என கலாய்த்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  சகுனி வேலை செய்து மீனா பூக்கடையை மூடிய விஜயா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment