எனக்கு ஏன் அமிர்தாவும் குழந்தையும் வேண்டும் – பாக்கியாவிடம் சண்டைக்கு சென்ற கணேஷ்… பாக்கியலட்சுமி

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு காரணமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கோமாவில் இருக்கும் அர்ஜுனை கொ லை செய்ய போகும் பரமன்... திடீரென முழித்த அர்ஜுன்.. தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

எனக்கு ஏன் அமிர்தாவும் குழந்தையும் வேண்டும் - பாக்கியாவிடம் சண்டைக்கு சென்ற கணேஷ்... பாக்கியலட்சுமி 1

விளம்பரம்

இந்நிலையில் அமிர்தா கணேஷ் இறந்த நிலையில் எழிலை திருமணம் செய்துகொண்டு புதிய வாழ்க்கையை தொடங்கியுள்ளார்,மேலும் முதலில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஈஸ்வரி அமிர்தாவை ஏற்றுக்கொண்டு பாக்கியா குடும்பம் மகிழ்ச்சியாக சென்று வருகிறது. இறந்து போனதாக நினைத்த அமிர்தாவின் கணவர் கணேஷ் மீண்டும் வந்துள்ளார்.அவரை கண்டு அப்பா அம்மா மகிழ்ச்சியாகவே ,மீண்டும் வந்த அவர் அமிர்தா மற்றும் குழந்தையை வீட்டில் தேடுகிறார் ,மேலும் அமிர்தாவுக்கு திருமணம் ஆனதையும் தெரிந்துகொள்கிறார்

கட்டாயம் படிக்கவும்  சகுனி வேலை செய்து மீனா பூக்கடையை மூடிய விஜயா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

எனக்கு ஏன் அமிர்தாவும் குழந்தையும் வேண்டும் - பாக்கியாவிடம் சண்டைக்கு சென்ற கணேஷ்... பாக்கியலட்சுமி 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில் இதனை தெரிந்துகொண்ட பாக்கியா கணேஷிடம் ,அவர்களுக்கு திருமணம் ஆகிட்டு நீங்க விட்டுவிடுங்க என கூறவே இந்த கல்யாணம் செல்லாது எனக்கு அமிர்தாவும் குழந்தையும் வேண்டும் என கூறுகிறார்,உடனே பாக்கியா ஒரு மாத தவணையாக கணேஷிடம் கேட்கிறார்,இந்த ப்ரோமோ ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது,

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி சீசன் 5 GRAND OPENING PROMO வெளியாகியது

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment