மாலினிக்கு செழியனுக்கும் இடையே இருக்கும் உறவை கண்டுபிடித்த பாக்கியா.. உண்மையை ஒப்புக்கொண்ட செழியன்.. பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாக்கியலட்சுமி.இந்த தொடரினை இயக்குனர் டேவிட் இயக்க, சுசித்ரா என்பவர் பாக்கியலட்சுமி என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.மேலும் இந்த தொடரில் இவர்களுடன் ரித்திகா,திவ்யா கணேஷ் ,வேலு லட்சுமணன், சதிஷ், நேகா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்த நாடகத்திற்கு பெரும் வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ளது.இல்லத்தரசிகள் இந்த நாடகத்தினை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

மாலினிக்கு செழியனுக்கும் இடையே இருக்கும் உறவை கண்டுபிடித்த பாக்கியா.. உண்மையை ஒப்புக்கொண்ட செழியன்.. பாக்கியலட்சுமி 1

விளம்பரம்

தற்போது செழியன் மாலினி உடன் நெருங்கி பழகி வருகிறார்,அவர் தவிர்க்க நினைத்தாலும் மாலினி செழியனை விடாமல் துரத்துகிறார்.ஏற்கனவே வீட்டில் அப்பா கோபி செய்த வேலை காணாது என மகன் செழியனும் ஆரம்பித்துள்ளார் மேலும் மாலினி உண்மையை வீட்டில் கூறிவிடுவேன் என கூறி செழியனை மிரட்டியும் வருகிறார்.தற்போது புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது.

மாலினிக்கு செழியனுக்கும் இடையே இருக்கும் உறவை கண்டுபிடித்த பாக்கியா.. உண்மையை ஒப்புக்கொண்ட செழியன்.. பாக்கியலட்சுமி 2

விளம்பரம்

ப்ரோமோவில் மாலினியும் செழியனும் பழகுவதை பார்த்த பாக்கியா செழியனிடம் உண்மையை கேட்கவே,அவர் உண்மையை கூறுகிறார் மேலும் மாலினி தன்னை மிரட்டுவதாகவும் கூறுகிறார்.இதனால் பாக்கியா கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்,ஏற்கனவே எழில் வாழ்க்கை பிரச்னையில் இருக்கும் பொழுது செழியன் வாழ்கையும் பிரச்சனையில் வந்துள்ளது இதனை எப்படி சரிக்கட்டுவார் பாக்கியா என்பது தெரியவில்லை

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment