நீ பண்ணுனதுதான் தப்பு ஈஸ்வரி… அத்தையை கிழித்து தொங்கவிட்ட பாக்கியா… பரபரப்பான நொடிகளில் பாக்கியலட்சுமி

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு காரணமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சேலை! தலைநிறைய மல்லிப்பூ... கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணி தனம்

நீ பண்ணுனதுதான் தப்பு ஈஸ்வரி... அத்தையை கிழித்து தொங்கவிட்ட பாக்கியா... பரபரப்பான நொடிகளில் பாக்கியலட்சுமி 1

விளம்பரம்

பாக்கியாவின் கணவர் கோபி குடும்பத்தை விட்டுவிட்டு அவர் கல்லூரியில் காதலித்த ராதிகாவை கரம்பிடித்துக்கொண்டார்.இதனால் குடும்பம் மொத்தத்தையும் ராதிகா ஒரே ஆளாகா பார்த்து கொண்டு வருகிறார்.இந்நிலையில் எழில் தாங்கள் இருக்கும் வீட்டை கோபியிடம் காசு கொடுத்து வாங்குவதாக சவால் விட்டார்,அதற்காகவும் தற்போது அவர் உழைத்து வருகிறார் இன்னொரு பக்கம் அமிர்தாவை கரம்பிடிக்க போராடியும் வருகிறார்.ஆனால் இவரது அண்ணன் செழியனும் சிவகாமி பாட்டியும் எழிலை அமிர்தாவிடம் இருந்து பிரித்து தயாரிப்பாளர் மகளுக்கு திருமணம் செய்துவைக்க திட்டமிடுகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  மீன்றும் ஒன்றிணைந்த எதிர்நீச்சல் சீரியல் நடிகைகள் நந்தினி ரேணுகா..

நீ பண்ணுனதுதான் தப்பு ஈஸ்வரி... அத்தையை கிழித்து தொங்கவிட்ட பாக்கியா... பரபரப்பான நொடிகளில் பாக்கியலட்சுமி 2

விளம்பரம்

எழில் பாட்டி வர்ஷினியை கல்யாணம் செய்துகொள்ள கூறி எழில் காலில் விழவே உடனே அவரும் குடும்பத்திற்காக காதலை விட்டுக்கொடுக்கிறார்,அமிர்தாவை நேரில் சந்தித்து உன் வாழ்க்கையில் நான் வந்திருக்க கூடாது என கூறி அவரை விட்டு பிரிந்து செல்கிறார்.இந்த உண்மை குறித்து பாக்கியாவுக்கு தெரியவரவே,அமிர்தாவை எழிலுக்கு திருமணம் செய்து வைக்கின்றார் பாக்கியா,இதற்கு ஈஸ்வரி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் மேலும் கல்யாணம் முடிந்து வீட்டிற்கு வந்த எழில் அமிர்தா மற்றும் பாக்கியாவை வீட்டை விட்டு வெளியே விரட்டியுள்ளார்.இதனால் கடுப்பாகிய பாக்கியா தப்பு பண்ணுனது நீங்க,காசுக்காக கல்யாணம் பண்ண எழில் கிட்ட சொல்லிருக்கீங்க,அவன் தனக்கு புடிச்ச பொண்ண கல்யாணம் பண்ணியிருக்கான் என கூறி சண்டையிட்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக கலக்கும் குக் வித் கோமாளி கெமி

https://www.youtube.com/watch?v=iqSF1d2hVps

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment