வீட்டுக்கு பொண்ணு பார்க்க வாங்க என பழனிசாமியிடம் கூறும் பாக்கியா… அதிர்ந்துபோன கோபி… பாக்கியலட்சுமி

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு காரணமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  தம்பி மனைவியிடம் வம்பு இழுத்தவனை பொளந்துகட்டிய முத்து.. சிறகடிக்க ஆசை

வீட்டுக்கு பொண்ணு பார்க்க வாங்க என பழனிசாமியிடம் கூறும் பாக்கியா... அதிர்ந்துபோன கோபி... பாக்கியலட்சுமி 1

விளம்பரம்

குடிபோதையில் கிடந்த தந்தையை செழியன் வீட்டிற்கு கூட்டி வர ஈஸ்வரியும் இனி கோபி இங்கே தான் இருப்பான் என அனைவரிடமும் சண்டையிட்டு கோபியை வீட்டிற்கு அழைத்து வருகிறார்.இந்நிலையில் நானும் இனி பாக்கியா வீட்டில் இருப்பேன் நான் தான் கோபி பொண்டாட்டி இனி நம்மளும் இந்த வீட்டில் இருப்போம் என பையுடன் கிளம்பி வருகிறார்.இறுதியாக ராதிகா கோபியுடன் பாக்கியா வீட்டிலேயே தங்குகிறார்.இதனால் அனைவரும் கடும் அதிர்ச்சி அடைகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  கையில காசு இல்லம்மா அதான் பிச்சையெடுத்தேன்.. மகன் சொன்னதை கேட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

வீட்டுக்கு பொண்ணு பார்க்க வாங்க என பழனிசாமியிடம் கூறும் பாக்கியா... அதிர்ந்துபோன கோபி... பாக்கியலட்சுமி 2

விளம்பரம்

இந்த வார நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது,ப்ரோமோவில் பழனிசாமிக்கு பாக்கியா திருமணத்திற்கு பெண் பார்க்கிறார்,தனது வீட்டிற்கு பெண் பார்க்க வருமாறு அழைக்கிறார்,இதனை கேட்ட கோபி பாக்கியவை பெண் பார்க்க அழைப்பதாக நினைத்து சுக்குநூறாக உடைந்து புலம்புகிறார்,இந்த ப்ரோமோ ரசிகர்ளிடம் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  அது இது எது சீசன் 3 ப்ரோமோ வெளியாகியது

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment