காலேஜுல யாரை கேட்டு சேர்ந்த பாக்கியா… கடுப்பாகிய ஈஸ்வரி பாட்டி… பாக்கியலட்சுமி ப்ரோமோ

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு காரணமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சேலை! தலைநிறைய மல்லிப்பூ... கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணி தனம்

காலேஜுல யாரை கேட்டு சேர்ந்த பாக்கியா... கடுப்பாகிய ஈஸ்வரி பாட்டி... பாக்கியலட்சுமி ப்ரோமோ 1

விளம்பரம்

பாக்கியாவுக்கு தொழில் தொடங்க லோன் கல்லூரி படிப்பு முடித்திருந்தால் மட்டும் கிடைக்கும் என கூறவே பாக்கியாவும் கல்லூரி சென்று படிக்கலாம் என முடிவு எடுத்துள்ளார்,அதற்கான வேலைகளிலும் பாக்கியா இறங்கிவிட்டார்,தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில் எழில் அம்மா பாக்கியாவை இனியா படிக்கும் அதே கல்லூரியில் சேர்த்துவிடுகிறார்.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக கலக்கும் குக் வித் கோமாளி கெமி

காலேஜுல யாரை கேட்டு சேர்ந்த பாக்கியா... கடுப்பாகிய ஈஸ்வரி பாட்டி... பாக்கியலட்சுமி ப்ரோமோ 2

விளம்பரம்

புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது, ப்ரோமோவில் பாக்கியா கல்லூரி சேர்ந்தது ஈஸ்வரிக்கு தெரிய வருகிறது, உடனே கடுப்பாகிய ஈஸ்வரி பாக்கியாவை அழைத்து கல்லூரியில் சேர்ந்து விட்ட போல என கேட்கிறார்,உடனே அத்தை ஈஸ்வரியை கண்டு பாக்கியா பயந்து நடுங்குகிறார்,பாக்கியாவின் படிப்புக்கு பச்சைக்கொடி காட்டுவாரா ஈஸ்வரி என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

கட்டாயம் படிக்கவும்  மீன்றும் ஒன்றிணைந்த எதிர்நீச்சல் சீரியல் நடிகைகள் நந்தினி ரேணுகா..

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment