பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகுகிறேன்… ரொம்ப கஷ்டமா இருக்கு.. அதிகாரபூர்வமாக அறிவித்த கோபி

விஜய் தொலைக்காட்சியில் தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டு வரும் நாடகம் பாக்கியலட்சுமி.இதற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இந்த நாடகத்தில் கதாநாயகனாக நடிப்பவர் தான் சதீஷ்குமார்.இவரை சதீஷ்குமார் என்று கூறினால் யாருக்கும் தெரியாது கோபி என்று கூறினால் மட்டுமே அனைவருக்கும் தெரியும் அந்த அளவிற்கு இந்த கதாபாத்திரத்தில் ஒன்றிவிட்டார்.இந்த நாடகம் இவருக்கு நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்று தந்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கோமாவில் இருக்கும் அர்ஜுனை கொ லை செய்ய போகும் பரமன்... திடீரென முழித்த அர்ஜுன்.. தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகுகிறேன்... ரொம்ப கஷ்டமா இருக்கு.. அதிகாரபூர்வமாக அறிவித்த கோபி 1

விளம்பரம்

இவர் முதன் முதலில் 1990 ஆம் ஆண்டு வெளியாகிய மின்சாரப்பூவே என்ற படத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகமாகினார்,அதனை தொடர்ந்து மந்திரவாசல்,சூலம்,கல்யாணபரிசு 2,ஆனந்தம் என பல தொடர்களில் நடித்துள்ளார்.இத்தனை நாடகத்தில் நடித்தும் இவருக்கு கிடைக்காத வரவேற்பு பாக்யலட்சுமி நாடகத்தில் கிடைத்துள்ளது.தற்போது இவர் ரசிகர்களிடம் அடிக்கடி பேசி வீடியோ வெளியிட்டுள்ளார் வருகிறார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  பரமா மாட்டிக்கிட்டடா நீ... போட்டு வாங்கிய தமிழ் நமச்சி... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகுகிறேன்... ரொம்ப கஷ்டமா இருக்கு.. அதிகாரபூர்வமாக அறிவித்த கோபி 2

விளம்பரம்

இந்த வீடியோவில் பேசிய அவர் இன்னும் 15 எபிசோட்களில் நான் பாக்கியலட்சுமி சீரியலை விட்டு விலகுகிறேன்,ரொம்ப கஷ்டமா தான் இருக்கு,சொந்த காரணங்களால் என்னால் நடிக்க முடியவில்லை வாய்ப்பு தந்த அனைவர்க்கும் ஆதரவு கொடுத்த மக்களுக்கும் எனது நன்றிகள் என கூறியுள்ளார்.இந்த பதிவு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.ரசிகர்கள் உங்களுக்காகத்தான் நாடகமே பார்க்கிறோம் நீங்க போகாதீங்க ப்ளீஸ் என கதறி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  சித்தார்த்தை கடத்தி அடிக்க சென்ற சக்தி... எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment