நீ வாயை மூடு.. ராதிகாவை அசிங்கப்படுத்திய இனியா | baakyalakshmi

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த நாடகத்திற்கென மக்களிடம் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.குறிப்பாக இல்லத்தரசிகள் அனைவரையும் தனது வசம் இழுத்துள்ளது இந்த நாடகம்.இந்த நாடகத்தின் கதாநாயகி தான் பாக்கியா,குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.ஊருக்காக பாக்யாவை பொண்டாட்டியாக வைத்துக்கொண்டு கோபி கல்லூரியில் காதலித்த ராதிகாவுடன் தொடர்பில் இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அம்மா அப்பாவின் 30வது திருமணநாளை கொண்டாடிய ஷ்ரேயா சித்து

நீ வாயை மூடு.. ராதிகாவை அசிங்கப்படுத்திய இனியா | baakyalakshmi 1

விளம்பரம்

இந்த விஷயம் பாக்கியாவுக்கு தெரியவரவே கோபியை விவாகரத்து செய்கிறார்.மேலும் சொந்தக்காலில் தனியாக நின்று சம்பாதிக்கவும் தொடங்கிவிட்டார்.கோபி வீட்டை விட்டு வெளியேறி ராதிகா வீட்டிற்கு சென்று அவரது மனதினையும் மாற்றி கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார்.கல்யாணமும் செய்துகொள்கிறார்.ராதிகாவுடன் கோபி மீண்டும் பாக்கியா இருக்கும் தெருவில் அவரது எதிர் வீட்டுக்கே குடிவந்துள்ளார்.இதனால் பாக்கியா மற்றும் மகன்கள் அனைவரும் கோபியின் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  உன் பையனுக்கெல்லாம் என்னால காபி போட முடியாது... ஈஸ்வரியை எதிர்த்து பேசிய பாக்கியா.. பாக்கியலட்சுமி

நீ வாயை மூடு.. ராதிகாவை அசிங்கப்படுத்திய இனியா | baakyalakshmi 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி,ப்ரோமோவில் கோபி வீட்டில் தங்கி இருக்கும் இனியா ராதிகாவிடம் கடுமையாக நடந்து கொள்கிறார்.சாப்பாடு சரி இல்லை என கூறி சண்டையிடுகிறார் இனியா.மேலும் ராதிகாவை பார்த்து நீங்க யார் எனக்கு,நான் ஏன் உங்ககிட்ட பேசணும் என கூறுகிறார்,மேலும் ராதிகா இனியாவை பார்த்து வாயை மூடு என கூறவே பதிலுக்கு அவரும் நீ வாயை மூடு என கூறியுள்ளார்,இதனால் ராதிகா மற்றும் கோபி கடும் அதிர்ச்சியாகியுள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  நீயெல்லாம் ஒரு மனுஷனா... கோபி சட்டையை பிடித்த ராதிகா... பாக்கியலட்சுமி

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment