மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் ராதிகாவை மண்ணை கவ்வ வைத்து வெற்றிபெற்ற பாக்கியா | பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் உள்ள பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த நாடகத்திற்கென குடும்பத்தலைவிகள் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரையும் தனது வசம் இழுத்துள்ளது இந்த நாடகம்.பாக்கியலட்சுமி நாடகத்தின் கதாநாயகி தான் பாக்கியா,குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.ஊருக்காக பாக்யாவை பொண்டாட்டியாக வைத்துக்கொண்டு கோபி கல்லூரியில் காதலித்த ராதிகாவுடன் தொடர்பில் இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  தாலாட்டு சீரியல் நடிகை சஹானாவின் தாறுமாறான போட்டோஷூட் புகைப்படங்கள்

மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் ராதிகாவை மண்ணை கவ்வ வைத்து வெற்றிபெற்ற பாக்கியா | பாக்கியலட்சுமி 1

விளம்பரம்

இந்த விஷயம் பாக்கியாவுக்கு தெரியவரவே கோபியை விவாகரத்து செய்கிறார்.மேலும் சொந்தக்காலில் தனியாக நின்று சம்பாதிக்கவும் தொடங்கிவிட்டார்.கோபி வீட்டை விட்டு வெளியேறி ராதிகா வீட்டிற்கு சென்று அவரது மனதினையும் மாற்றி கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார்.கல்யாணமும் செய்துகொள்கிறார்.ராதிகாவுடன் கோபி மீண்டும் பாக்கியா இருக்கும் தெருவில் அவரது எதிர் வீட்டுக்கே குடிவந்துள்ளார்.இதனால் பாக்கியா மற்றும் மகன்கள் அனைவரும் கோபியின் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  மனைவி மகாவை ரசித்து புகைப்படம் எடுத்த ரவீந்தர்

மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் ராதிகாவை மண்ணை கவ்வ வைத்து வெற்றிபெற்ற பாக்கியா | பாக்கியலட்சுமி 2

விளம்பரம்

தற்போது காலனி தேர்தலில் பாக்கியா நிற்கவே,பாக்கியாவிற்கு எதிராக கோபி ராதிகாவை நிறுத்தியுள்ளார்.இறுதியாக வாக்கு எண்ணிக்கையில் ராதிகா 112 வாக்குகளை பெற்றுள்ளார்,பாக்கியலட்சுமி 1268 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் பாக்கியா மகன்கள் அவரை தூக்கி கொண்டாடியுள்ளனர்.தோல்வியடைந்த கோபியும் ராதிகாவும் பயங்கர கடுப்பில் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  தமிழுக்கு பெண் குழந்தை பிறந்தது.. சரஸ்வதியையும் குழந்தையையும் காப்பாற்றிய ராகினி... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment