டேய் வெளிய போடா… மீண்டும் வீட்டுக்குள் வந்த கோபியை திட்டி விரட்டிய தாத்தா | Baakyalakshmi

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த நாடகத்திற்கென மக்களிடம் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.குறிப்பாக இல்லத்தரசிகள் அனைவரையும் தனது வசம் இழுத்துள்ளது இந்த நாடகம்.இந்த நாடகத்தின் கதாநாயகி தான் பாக்கியா,குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.பாக்கியாவை ஏமாற்றிவிட்டு கோபி ராதிகா என்ற தான் கல்லூரியில் காதலித்த பெண்ணை திருமணம் செய்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நீங்க செஞ்சது மிகப்பெரிய உதவி... கையெடுத்து கும்பிட்டு ராதிகாவுக்கு நன்றி கூறிய பாக்கியா..... பாக்கியலட்சுமி

டேய் வெளிய போடா... மீண்டும் வீட்டுக்குள் வந்த கோபியை திட்டி விரட்டிய தாத்தா | Baakyalakshmi 1

விளம்பரம்

இதனால் பாக்கியா கோபியை விவாகரத்து செய்து வீட்டை விட்டு அனுப்பி குடும்பத்தினை இவரே பார்த்துக்கொள்கிறார்.இந்நிலையில் ராதிகாவுடன் கோபி மீண்டும் பாக்கியா இருக்கும் தெருவில் அவரது எதிர் வீட்டுக்கே குடிவந்துள்ளார்.இதனால் பாக்கியா மற்றும் மகன்கள் அனைவரும் கோபியின் மீது கடும் கோபத்தில் உள்ளனர். தற்போது இந்த சீரியல் சூடுபிடிக்க தொடங்கி அசத்தி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  கரகாட்ட கலைஞர்களுடன் தாறுமாறாக ஆட்டம் போட்ட செஃப் தாமு

டேய் வெளிய போடா... மீண்டும் வீட்டுக்குள் வந்த கோபியை திட்டி விரட்டிய தாத்தா | Baakyalakshmi 2

விளம்பரம்

கோபி ரேஷன் கார்டு கேட்டு வீட்டுக்கு வரவே கோபி அப்பா அவரை திட்டி விரட்டியுள்ளார்.ரேஷன் கார்டு வாங்காமல் சென்று ராதிகாவிடம் கடுமையாக திட்டு வாங்கியுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் கோபி உங்க நிலைமை என்ன இப்படி ஆகிவிட்டது என கூறி பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  மாமனாரால் தொடர்ந்து அவமானப்படுத்தப்படும் ஜீவா... பாண்டியன் ஸ்டோர்

விளம்பரம்

Embed video credits : Vijay Television

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment