நான் உங்களை அப்பான்னு கூப்பிடவா? கோபியிடம் பாவம்போல கேட்ட மயூ | Baakyalakshmi

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த நாடகத்திற்கென மக்களிடம் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.குறிப்பாக இல்லத்தரசிகள் அனைவரையும் தனது வசம் இழுத்துள்ளது இந்த நாடகம்.இந்த நாடகத்தின் கதாநாயகி தான் பாக்கியா,குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.பாக்கியாவை ஏமாற்றிவிட்டு கோபி ராதிகா என்ற தான் கல்லூரியில் காதலித்த பெண்ணை திருமணம் செய்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  தி கேரளா ஸ்டோரி - திரைவிமர்சனம்

நான் உங்களை அப்பான்னு கூப்பிடவா? கோபியிடம் பாவம்போல கேட்ட மயூ | Baakyalakshmi 1

விளம்பரம்

இதனால் பாக்கியா கோபியை விவாகரத்து செய்து வீட்டை விட்டு அனுப்பி குடும்பத்தினை இவரே பார்த்துக்கொள்கிறார்.இந்நிலையில் ராதிகாவுடன் கோபி மீண்டும் பாக்கியா இருக்கும் தெருவில் அவரது எதிர் வீட்டுக்கே குடிவந்துள்ளார்.இதனால் பாக்கியா மற்றும் மகன்கள் அனைவரும் கோபியின் மீது கடும் கோபத்தில் உள்ளனர். தற்போது இந்த சீரியல் சூடுபிடிக்க தொடங்கி அசத்தி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  அம்மாச்சியின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை இந்திரஜா ரோபோ சங்கர்

நான் உங்களை அப்பான்னு கூப்பிடவா? கோபியிடம் பாவம்போல கேட்ட மயூ | Baakyalakshmi 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி,ப்ரோமோவில் ராதிகாவின் மகள் மயூ கோபியை பார்த்து நீங்களும் அம்மாவும் திருமணம் செய்துகொண்டீர்கள் தானே பிறகு நான் ஏன் உங்களை அங்கிள் என அழைக்கணும் ,அப்பா என்று கூப்பிடவா என பாவமாக கேட்டுள்ளார்.இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் இதுக்கு பதில் சொல்லுங்க கோபி என கருத்துக்களை கூறி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  நடிகை குஷ்பு மற்றும் சுந்தர் சியின் குடும்ப புகைப்படங்கள் இதோ

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment