காபி கேட்ட கோபிக்கு ஆப்பு வாய்த்த ராதிகா… ஐயோ பாவம் கோபி நீங்க | baakyalakshmi

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த நாடகத்திற்கென மக்களிடம் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.குறிப்பாக இல்லத்தரசிகள் அனைவரையும் தனது வசம் இழுத்துள்ளது இந்த நாடகம்.இந்த நாடகத்தின் கதாநாயகி தான் பாக்கியா,குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.ஊருக்காக பாக்யாவை பொண்டாட்டியாக வைத்துக்கொண்டு கோபி கல்லூரியில் காதலித்த ராதிகாவுடன் தொடர்பில் இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கண்ணம்மாவிடம் காதலை கூறிய பாரதி... ஏற்றுக்கொள்வாரா கண்ணம்மா?... பாரதி கண்ணம்மா

காபி கேட்ட கோபிக்கு ஆப்பு வாய்த்த ராதிகா... ஐயோ பாவம் கோபி நீங்க | baakyalakshmi 1

விளம்பரம்

இந்த விஷயம் பாக்கியாவுக்கு தெரியவரவே கோபியை விவாகரத்து செய்கிறார்.மேலும் சொந்தக்காலில் தனியாக நின்று சம்பாதிக்கவும் தொடங்கிவிட்டார்.கோபி வீட்டை விட்டு வெளியேறி ராதிகா வீட்டிற்கு சென்று அவரது மனதினையும் மாற்றி கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார்.கல்யாணமும் செய்துகொள்கிறார்.ஹனிமூனுக்காக மனைவியை கூட்டிக்கொண்டு கொடைக்கானல் வருகிறார்.அங்கு பாக்கியாவும் குடும்பத்துடன் வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  மாமனாரால் தொடர்ந்து அவமானப்படுத்தப்படும் ஜீவா... பாண்டியன் ஸ்டோர்

காபி கேட்ட கோபிக்கு ஆப்பு வாய்த்த ராதிகா... ஐயோ பாவம் கோபி நீங்க | baakyalakshmi 2

விளம்பரம்

கொடைக்கானலில் இருந்து வீடு திரும்பிய கோபி,பாக்கியா வீட்டுக்கு எதிர் வீட்டுலயே அவரை கடுப்பேத்துவது போல ராதிகாவுடன் குடியேறியுள்ளார்.தற்போது ராதிகாவுடன் வாழ்க்கை நடத்தி வரும் கோபி வேலை முடிந்து வந்த உடனே ராதிகாவிடம் காபி வேண்டும் என கூறவே அவர் நானும் குடிக்கணும் ஆன்லைனில் ஆர்டர் போடுகிறேன் என கூறியுள்ளார்.இது கோபிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பிறந்தநாள் அன்று நடந்த சோதனை.. புலம்பி தீர்க்கும் மணிமேகலை

விளம்பரம்

Embed video credits : vijay television

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment