எனக்கும் பாக்கியாவுக்கும் DIVORCE ஆனது நல்ல விஷயம்…கோபி

விஜய் தொலைக்காட்சியில் தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டு வரும் நாடகம் பாக்கியலட்சுமி.இதற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இந்த நாடகத்தில் கதாநாயகனாக நடிப்பவர் தான் சதீஷ்குமார்.இவரை சதீஷ்குமார் என்று கூறினால் யாருக்கும் தெரியாது கோபி என்று கூறினால் மட்டுமே அனைவருக்கும் தெரியும் அந்த அளவிற்கு இந்த கதாபாத்திரத்தில் ஒன்றிவிட்டார்.இந்த நாடகம் இவருக்கு நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்று தந்துள்ளது.இந்த நாடகத்தில் நடித்ததற்கு இவர் நல்ல வரவேற்பினையும் மற்றும் கடுமையான விமர்சனங்களையும் பெற்றுக்கொடுத்துள்ளது வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கோவிலில் பிச்சை எடுக்கும் மனோஜ்.. அதிர்ச்சியடைந்த விஜயா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

எனக்கும் பாக்கியாவுக்கும் DIVORCE ஆனது நல்ல விஷயம்...கோபி 1

விளம்பரம்

இவர் முதன் முதலில் 1990 ஆம் ஆண்டு வெளியாகிய மின்சாரப்பூவே என்ற படத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகமாகினார்,அதனை தொடர்ந்து மந்திரவாசல்,சூலம்,கல்யாணபரிசு 2,ஆனந்தம் என பல தொடர்களில் நடித்துள்ளார்.இத்தனை நாடகத்தில் நடித்தும் இவருக்கு கிடைக்காத வரவேற்பு பாக்யலட்சுமி நாடகத்தில் கிடைத்துள்ளது.தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இந்த வீடியோவில் பாக்கியலட்சுமி தொடரில் பாக்கியாவுக்கும் கோபிக்கும் ஒரு வழியா DIVORCE ஆகிடுச்சு என மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  அர்ஜுனுக்கு சோற்றில் விஷம் கலந்து ஊட்டிய அம்மா... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

எனக்கும் பாக்கியாவுக்கும் DIVORCE ஆனது நல்ல விஷயம்...கோபி 2

விளம்பரம்

மேலும் அவர் கூறியதாவது ,ரெண்டு பேருக்கு சேர்ந்து வாழ பிடிக்கலைன்னா,மனசில்லனா ஒருத்தருக்கும் கூட விருப்பம் இல்லைனா பாக்கியா சொன்னது 100சதவீதம் சரிதான்.,கோபி கெட்டவன் இல்லை,பொய் சொல்லிருக்கிறான்,நேராக சொல்லிருந்தால் சீரியல் ஆயிரம் எபிசோட் வரை வந்திருக்காது.என்னோட அதாவது சதிஷ் ஓட்டு பாக்கியாவுக்கு தான் பல பெண்கள் ஆண் ஆதிக்கத்தில்தான் ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  பாக்கியா மீது காதலில் விழுந்த பழனிசாமி... பாக்கியலட்சுமி ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment