The Indian Times

எனக்கு கண்ணம்மா கூட வாழ புடிக்கலை…. கோர்ட்டில் அதிரடியாக கூறிய பாரதியால் அரண்டுபோன கண்ணம்மா… பாரதி கண்ணம்மா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் முக்கிய தொடர் பாரதி கண்ணம்மா.இந்த தொடருக்கு ஏகப்பட்ட குடும்ப தலைவிகள் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.காரணம் இந்த சீரியலின் கதை அந்தளவுக்கு ரசிகர்களை ஈர்த்துள்ளது.கணவனால் சந்தேகப்பட்டு குழந்தைகளுடன் கைவிடப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்க்கையை அப்படியே தொடராக எடுத்து மக்களை கவர்ந்துள்ளதே இந்த பாரதி கண்ணம்மாவின் வெற்றிக்கு ரகசியம் என்று சொல்லலாம். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது இந்த சீரியல் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.அது என்னவென்றால் இந்த சீரியல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.இந்த செய்தி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.சீரியலில் பாரதி கண்ணம்மா குழந்தைகளுடன் டி என் ஏ டெஸ்ட் எடுத்துள்ளார்.இந்த டெஸ்ட் முடிவுகளை அறிய நேரடியாக டெல்லீக்கு சென்றார் அங்கு ஹேமாவும் லக்ஷ்மியும் இவரது குழந்தைகள் தான் டிஎன்ஏ ஒற்றுப்போவதாக கூறவே பயங்கர அதிர்ச்சி அடைந்து நமது மனைவியையும் குழந்தைகளையும் இப்படி சந்தேகப்பட்டுவிட்டாயாமே என வேதனை கொள்கிறார்.கண்ணம்மாவை பார்த்து நீ எனது சாமி ,நான் தப்பு செஞ்சிட்டேன் என்னை மன்னித்திடு என கூறி கண்ணம்மா காலில் விழுகிறார்.இருப்பினும் கண்ணம்மா பாரதியை ஏற்க மறுத்து ஊரை விட்டு செல்கிறார்.

பாரதி கண்ணம்மா இருக்கும் ஊருக்கே வந்துவிடுகிறார்.இந்நிலையில் கண்ணம்மா பாரதிக்கு விவாகரத்து கொடுக்கிறார்.இவர்கள் விவாகரத்து விசாரணை கோர்ட்டில் வந்த நிலையில்,நீதிபதி பாரதியிடம் கண்ணம்மா கூட வாழ ,விருப்பமா என கேட்க,அதற்கு ரொம்ப நேரம் யோசிக்கிறார் பாரதி,இந்நிலையில் கண்ணம்மா நீங்க என் கூட சேர்ந்து வாழணும்னு தான் சொல்லுவீங்க,ஆனா நான் வாழ மாட்டேன் என மனதில் நினைக்க.திடீர்ன்னு பாரதி எனக்கு கண்ணம்மா கூட வாழ இஷ்டம் இல்லை என கூறுகிறார்,இதனால் பெரும் அதிர்ச்சியாகியுள்ளார் கண்ணம்மா

https://www.youtube.com/watch?v=MjPNJFuvUqA

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in