நான்காவதாக BIGG BOSS வீட்டை விட்டு வெளியேறிய முக்கிய போட்டியாளர்…

தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.கடந்த 5 சீசன்களுக்கும் மக்கள் அளித்த பிரம்மாண்ட ஆதரவினை கண்டு இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறது விஜய் தொலைக்காட்சி.6சீசன்களையும் உலகநாயகன் தொகுத்து வழங்கி வருகிறார்.பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கிய இந்த சீசனில் நிகழ்ச்சி ஆரம்பித்த சில மணி நேரங்களிலேயே ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது. ஒவ்வொருநாளும் போர்க்களமாக மாறி வருகிறது பிக் பாஸ் வீடு

கட்டாயம் படிக்கவும்  பாக்கியாவுக்கு எதிராக ஹோட்டல் திறந்த கோபி.. பாக்கியா ஹோட்டலில் கூட்டம் இல்லாததால் சோகம்... பாக்கியலட்சுமி ப்ரோமோ

நான்காவதாக BIGG BOSS வீட்டை விட்டு வெளியேறிய முக்கிய போட்டியாளர்... 1

விளம்பரம்

தற்போது 6வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர்,ஆயிஷா, ஷெரினா,மணிகண்டன்,ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன், ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இதில்முதல் எலிமினேஷனாக சாந்தி வெளியே சென்றார் .அவரை தொடர்ந்து அசல் மற்றும் ஷெரின் ஆகியோர் வெளியேறியுள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  அந்நியன் பட நாயகி சதா 40வயதிலும் 20 வயது போல இளமையில் கலக்கும் புகைப்படங்கள்

நான்காவதாக BIGG BOSS வீட்டை விட்டு வெளியேறிய முக்கிய போட்டியாளர்... 2

விளம்பரம்

தற்போது இந்த வாரம் விக்ரமன்,அசீம்,ஏடிகே,ராமசாமி,மகேஸ்வரி ஆகியோர் நாமினேட் ஆகிய நிலையில் இதில் குறைந்த வாக்குகளை பெற்று மகேஸ்வரி வெளியே சென்றுள்ளார்.மகேஸ்வரி சண்டையிட்டாலும் சிறப்பாக விளையாடி வந்தார் அவர் இப்படி வெளியே போய்விட்டாரே என ரசிகர்கள் சோகமாக கமெண்ட் செய்து வருகின்றனர். ராமசாமி இந்த வாரம் வெளியேறுவார் என்று ரசிகர்கள் நினைத்த நிலையில் மகேஸ்வரி வெளியேறியது அதிர்ச்சி அளிக்கிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment