அழகூரில் பூத்தவளே.. என்னை அடியோடு சாய்த்தவளே… சேலையில் ஸ்ரீதிவ்யாவையே ஓரம்கட்டிய BIGGBOSS ஜனனி

தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழக மக்களிடம் பிரபலமாகியவர் ஜனனி.இவர் ஸ்ரீலங்காவை பூர்விகமாக கொண்டவர் .மேலும் இலங்கையில் பிரபல சேனலில் தொகுப்பாளராக இருப்பவர்.பிக் பாஸ் நிகழ்ச்சி 6வது சீசனில் வாய்ப்பு வரவும் அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு நிகழ்ச்சியில் களம் இறங்கினார்.ஜனனி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது விளையாட்டை காண்பித்து மக்கள் மனதில் இடமும் பிடித்தார். பல போட்டியாளர்களை நேருக்கு நேர் சந்தித்து,பொம்மை டாஸ்க்,பேக்கரி டாஸ்கில் என எல்லா டாஸ்க்கிலும் பட்டையை கிளப்பினார் ஜனனி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

அழகூரில் பூத்தவளே.. என்னை அடியோடு சாய்த்தவளே... சேலையில் ஸ்ரீதிவ்யாவையே ஓரம்கட்டிய BIGGBOSS ஜனனி 1

விளம்பரம்

வாராம் தோறும் இவர் நாமினேட் ஆகினாலும் மக்களால் காப்பாற்றப்பட்டு விடுவார்.இறுதி வரை இவர் வருவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் குறைவான வாக்குகளை பெற்று வீட்டை விட்டு வெளியேறினார்.இது தமிழக ரசிகர்களுக்கும் ஸ்ரீலங்கா ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.ஜனனி வீட்டில் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் கூட ரசிகர்களால் அதிகளவு ரசிக்கப்பட்டு ஷேர் செய்யப்பட்டு வருகிறது,தற்போது ஜனனிக்கு படவாய்ப்புகள் வந்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது

அழகூரில் பூத்தவளே.. என்னை அடியோடு சாய்த்தவளே... சேலையில் ஸ்ரீதிவ்யாவையே ஓரம்கட்டிய BIGGBOSS ஜனனி 2

விளம்பரம்

தற்போது ஜனனி கியூட்டாக புகைப்படங்கள் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.இவர் பதிவிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.அதன்படி தற்போது ஜனனி சேலையில் எடுத்த வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.இந்த வீடியோவை பார்த்த ஜனனி ரசிகர்கள் அட அட செம்ம கியூட்டுங்க நீங்க ,ஸ்ரீ திவ்யா போலவே இருக்குறீங்க என கூறி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்த வீடியோ தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment