மறைந்த முன்னாள் கணவருடன் பிக் பாஸ் பாவனி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்

சின்னத்திரையில் கதாநாயகியாக வலம் வருபவர் பாவனி.ஹிந்தியில் லாகின் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் இவர்.இதனை தொடர்ந்து பல தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

மறைந்த முன்னாள் கணவருடன் பிக் பாஸ் பாவனி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் 1

விளம்பரம்

இவர் தமிழ் சினிமாவில் வஜ்ரம் என்ற தமிழ் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.இவர் நடித்த படங்கள் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தராததால் சின்னத்திரையில் நடிக்க முடிவு செய்து களம் இறங்கிவிட்டார்.

கட்டாயம் படிக்கவும்  மனோஜிடம் வசமாக சிக்கிய ஜீவா.. போலீசில் பிடித்துக்கொடுத்த மனோஜ்... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

மறைந்த முன்னாள் கணவருடன் பிக் பாஸ் பாவனி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் 2

விளம்பரம்

இவர் காதலித்து கரம் பிடித்த கணவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் தெலுங்கு நாடகங்களில் நடித்து வந்த இவர் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ரெட்டைவால் குருவி நாடகத்தில் நடித்து தமிழ் சின்னத்திரையில் அறிமுகம் ஆகினார்.

கட்டாயம் படிக்கவும்  டேய் வாடா உனக்கு தர்ஷினியை கட்டி தாரேன்.. அலப்பறை கிளப்பும் ரேணுகா... எதிர்நீச்சல் ப்ரோமோ

மறைந்த முன்னாள் கணவருடன் பிக் பாஸ் பாவனி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் 3

விளம்பரம்

இவரை தற்போது காதலித்து வருவதாக கூறும் அமீர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரபலம் ஆகியவர்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் களம் இறங்கி அசத்தி மக்களின் வரவேற்பினை பெற்றார்.

மறைந்த முன்னாள் கணவருடன் பிக் பாஸ் பாவனி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் 4

விளம்பரம்

இதே நிகழ்ச்சியில் போட்டியாளராக வந்தவர் தான் பாவானி.இந்த நிகழ்ச்சியில் பாவனி மீது அமீருக்கு காதல் வரவே அதை பாவனியிடம் கூறியுள்ளார்.தற்போது பாவனி தனது காதலையும் அமீரிடம் கூறியுள்ளார்.விரைவில் இருவரும் திருமணம் செய்ய உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி சீசன் 5 புதிய ப்ரோமோ வெளியாகியது

மறைந்த முன்னாள் கணவருடன் பிக் பாஸ் பாவனி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் 5

மேலும் இருவரும் அடிக்கடி வெளியே செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது

மறைந்த முன்னாள் கணவருடன் பிக் பாஸ் பாவனி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment