நடுரோட்டில் மரண குத்து குத்திய மணப்பெண்…ஆர்வம் தாங்காமல் இறங்கி குத்தாட்டம் போட்ட மணமகன்

முன்பெல்லாம் கல்யாணம் என்றாலே ஐயர் அமர்ந்து மந்திரம் ஓத, கெட்டி மேளங்கள் முழங்க, சின்ன பிள்ளைகள் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்க, பெரியவர்கள் பேசும் சத்தம் இரைச்சலை ஏற்படுத்த ஒருவர் இன்னொருவரிடம் பேசும் சத்தம் ஒன்றும் காதில் விழாமல் நாமும் கூட சேர்ந்து கத்திக் கொண்டிருப்போம். இந்த கல்யாணங்கள் ஒரு பாரம்பரிய சம்பிரதாய கல்யாணங்கள் ஆகும். ஆனால் இப்போது நிலைமை தலைகீழ். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் போட்டோ ஷூட் என குறைந்தபட்சம் 3 நாட்கள் திருமண வீடுகள் கலை கட்டி விடுகின்றன.

நடுரோட்டில் மரண குத்து குத்திய மணப்பெண்...ஆர்வம் தாங்காமல் இறங்கி குத்தாட்டம் போட்ட மணமகன் 1

விளம்பரம்

மைக் செட்டுகள் இல்லாமல் ஒரு கல்யாண வீட்டையும் பார்க்க முடிவதில்லை. ஐயர் இருக்கிறாரோ இல்லையோ மைக் செட்டுகள் வரிசை கட்டுகின்றன. சில திருமணங்களில் கெட்டி மேளங்கள் இல்லாமல் கச்சேரிகளே நடக்கின்றன. அவர்களுக்கு என்று மேடை போட்டுக் கொடுத்து ஆட்டம் பாட்டம் என அமர்களப்படுத்தி விடுகின்றனர். தற்போது இதற்கென தனி ஒரு டீம் ஆட்களே உள்ளனர். அவர்களிடம் சொல்லிவிட்டால் போதும் ஒரு 5 முதல் 10 நபர்களை அழைத்துக் கொண்டு வருவர். Youtube video code embed credits: prasad Karthik

நடுரோட்டில் மரண குத்து குத்திய மணப்பெண்...ஆர்வம் தாங்காமல் இறங்கி குத்தாட்டம் போட்ட மணமகன் 2

விளம்பரம்

அவர்களே பாடல் ஆடல் ட்ரம்ஸ் என அமர்களப்படுத்தி விடுகின்றனர். இதில் மணப்பெண், மணமகன், அவர்களின் உறவினர் என அனைவரையும் இழுத்து விட்டு ஆட வைத்துவிடுவர். தற்போது ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ஆந்திராவில் ஒரு மணப்பெண் ட்ரம்ஸ்க்கு இசைக்கு பொறுக்க முடியாமல் நடுரோட்டில் இறங்கி தனது தோழியுடன் குத்தாட்டம் போடுகிறார். சிறிது நேரம் பொறுத்து பார்த்த மாப்பிள்ளை அவரும் இறங்கு மரண குத்து குத்துகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண.. Watch the below video…

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment