இரவு நேரம் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மழைக்காட்சியில் நடித்த சைத்ரா | Chaitra Reddy

சைத்ரா ரெட்டி, இணையத்தை கலக்கி வரும் முக்கியமான பெயர்களில் ஒன்று. சின்னத்திரை நடிகைகள் என்றாலே தினமும் அவர்களை டிவியில் பார்ப்பதால் அவர்களின் சின்ன சின்ன விஷயங்கள் கூட இணையத்தில் வைரலாகி விடும். அந்த வகையில் சன் டிவியில் கயல் என்ற நாடகத்தில் நடித்துவருபவர் தான் சைத்ரா ரெட்டி. இவரின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்கள் மற்றும் ரீல்ஸ்கள் இணையத்தை எப்போதும் கலக்கி வரும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

இரவு நேரம் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மழைக்காட்சியில் நடித்த சைத்ரா | Chaitra Reddy 1

விளம்பரம்

சைத்ரா பெங்களூருவைச் சேர்ந்தவர். தமிழில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடர் மூலம் அறிமுகமாகினார். கயல் தொடரில் ஆல்யா மானசாவின் கணவர் சஞ்சீவ் தான் கதாநாயகன். விறுவிறுப்பான இந்த தொடருக்கும், சைத்ராவின் நடிப்புக்கும் பல ரசிகர்கள் உண்டு. இதற்கு முன்னதாக சைத்ரா ஜீ தமிழில் ஒளிப்பரப்பான யாரடி நீ மோகினி என்ற தொடரில் வில்லியாக நடித்து அசத்தியிருப்பார். மேலும் இவர் வலிமை படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். Youtube video code embed credits: Behindwoods TV

இரவு நேரம் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மழைக்காட்சியில் நடித்த சைத்ரா | Chaitra Reddy 2

விளம்பரம்

தற்போது சைத்ரா ரெட்டியின் புது வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் மழையில் நனையும் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக இரவு நேரம் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் சைத்ரா அந்த காட்சியில் நடித்துள்ளார். இதை பார்த்த அவரது ரசிகர்கள் அவர் தனது தொழில் மீதுள்ள மரியாதையை பாராட்டி வருகின்றனர். எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அதை சிறப்பாக செய்யும் சைத்ரா ரெட்டிக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the Below Video..

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment