மணிமேகலையை கேட்டு சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட ராகுல் தாத்தா… | COOK WITH COMALI

தமிழில் இரண்டு சீசன்களை வெற்றிகரமாக முடித்து மூன்றாவது சீசனில் களம் இறங்கியுள்ளது குக் வித் கோமாளி .இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு உள்ளது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஆக உள்ளனர்.இந்த மூன்றாவது சீசனுக்கு கடந்த இரண்டு சீசன்களை போலவே மாபெரும் வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ளது.இந்த சீசனில் புதியதாக மேலும் சில கோமாளிகள் இணைந்துள்ளனர்.கோமாளியாக வந்து மணிமேகலை,பாலா ,சிவாங்கி,குரேஷி ,அருண்,பரத்,சுனிதா ஆகியோர் செய்யும் கலாட்டா காண்பவர்களை வயிறுகுலுங்க சிரிக்க செய்கிறது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கையில காசு இல்லம்மா அதான் பிச்சையெடுத்தேன்.. மகன் சொன்னதை கேட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

மணிமேகலையை கேட்டு சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட ராகுல் தாத்தா... | COOK WITH COMALI 1

விளம்பரம்

தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக அம்மு அபிராமி, தர்ஷன், ஸ்ருத்திகா, வித்யூலேகா,இந்நிலையில் இவர்களுடன் வைல்டு கார்டு எண்ட்ரியாக முத்துக்குமார் களம் இறங்கி உள்ளார்.இவர்களுக்கிடையே குக் வித் கோமாளி பட்டத்தினை வெல்ல பெரும் போட்டி நடந்து வருகிறது.இறுதியாக அந்த டைட்டிலை வெல்ல போவது யார் என்ற பெரிய எதிர்பார்ப்பு அனைவரிடமும் கிளம்பியுள்ளது.மேலும் வெளியே சென்ற போட்டியாளர்கள் மீண்டும் வைல்டு கார்டு என்ட்ரியாகினால் போட்டி சூடு பிடிக்க தொடங்கி விடும்.தற்போது போட்டியாளர்களுக்கு அரை இறுதி சுற்று போட்டியில் முத்துக்குமார் வெளியே செல்லவே,தர்ஷன்,அம்மு அபிராமி.வித்யூலேகா மற்றும் ஸ்ருத்திகா ஆகியோர் இறுதி போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  தம்பி மனைவியிடம் வம்பு இழுத்தவனை பொளந்துகட்டிய முத்து.. சிறகடிக்க ஆசை

மணிமேகலையை கேட்டு சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட ராகுல் தாத்தா... | COOK WITH COMALI 2

விளம்பரம்

இதுவரை எலிமினேட் ஆகி வெளியே சென்ற கோமாளிகளுக்கு வைல்ட் கார்ட் போட்டி நடத்தப்பட்டுள்ளது.கடந்த வார நிகழ்ச்சியின் சிறிய வீடியோ தொகுப்பினை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.இந்த வைல்ட் கார்டு போட்டியில் நன்றாக சமைக்கும் போட்டியாளர்களின் ஒருவர் அல்லது இருவரை இறுதி போட்டிக்கு தேர்ந்தெடுப்பார்கள்.அதன்படி கடந்த வாரம் கலந்துகொண்ட போட்டியாளர்களுக்கு இடையே சமையலில் பெரும் அதகளம் நடந்துள்ளது.மேலும் வைல்ட் கார்டு போட்டியில் ராகுல் தாத்தா மணிமேகலை தான் வேண்டும் என கேட்டு அவருக்கு மணிமேகலையை கிடைத்துள்ளது பெரும் சிரிப்பினை ஏற்படுத்தியுள்ளது.இந்த வைல்ட் கார்ட் போட்டியில் கிரேஸ் கருணாஸ் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதி போட்டிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  அது இது எது சீசன் 3 ப்ரோமோ வெளியாகியது

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment