Facebook-ல தான் அர்ஜுன பார்த்தேன்..Bad boy-யாக இருப்பானோனு பல டைம் யோசிச்சேன் | CWC shruthika love story

பழம்பெரும் இந்திய திரைப்பட நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசன்.இவரின் பேத்தி தான் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கலக்கி வரும் ஸ்ருத்திகா. தேங்காய் ஸ்ரீனிவாசனின் பேத்தி என்பதால் இவருக்கு சினிமாவில் பட வாய்ப்பு எளிதில் கிடைத்தது.தாத்தாவை போல சிறந்த நடிகர் ஆகிவிட வேண்டும் என நினைத்தார் ஸ்ருதிக்கா.அதன்படி இவர் ஸ்ரீ படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார்.இப்படம் அவருக்கு தோல்வியை தந்தது.இருப்பினும் சினிமாவில் முன்னேற போராடி ஆல்பம்,தித்திக்குதே போன்ற படங்களில் நடித்தார்.தொடர் தோல்வியை சந்தித்தால் இனி நமக்கு சினிமா வராது என கூறி முற்றிலும் விலகிவிட்டார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  ரியோ மற்றும் சாண்டி மாஸ்டர் இணைந்து நடிக்கும் நிறம் மாறும் உலகில் ட்ரைலர் இதோ

Facebook-ல தான் அர்ஜுன பார்த்தேன்..Bad boy-யாக இருப்பானோனு பல டைம் யோசிச்சேன் | CWC shruthika love story 1

விளம்பரம்

பின்னர் அர்ஜுன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.நீண்ட காலமாக திரையில் தோன்றமல் இருந்த ஸ்ருதிக்காவிற்கு மீண்டும் ஒருமுறை வாய்ப்பளிக்கப்பட்டது அதன்படி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ள வாய்ப்பு வரவே அதனை பயன்படுத்திக்கொண்டு தற்போது மீண்டும் சின்னத்திரையில் தோன்றி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலக்கி வருகிறார்.படங்களில் அவருக்கு கிடைக்காத வரவேற்பு தற்போது இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு கிடைத்துள்ளது.இதனால் இவருக்கென ரசிகர்கள் பட்டாளம் உருவாகியுள்ளது.மேலும் இவரது எதார்த்தமான பேச்சு வெகுளித்தனமான சிரிப்பினால் மக்கள் இவரை அதிகளவு விரும்ப தொடங்கிவிட்டனர்.

கட்டாயம் படிக்கவும்  புத்தம் புதிய DANCE STUDIO திறந்த சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ்

Facebook-ல தான் அர்ஜுன பார்த்தேன்..Bad boy-யாக இருப்பானோனு பல டைம் யோசிச்சேன் | CWC shruthika love story 2

விளம்பரம்

இவருக்கு தற்போது இன்ஸ்டாகிராமில் பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.அண்மையில் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு முதல்முறையாக நேரலையில் கலந்துகொண்டு ரசிகர்களிடம் உரையாடினார்.அப்பொழுது ரசிகர்கள் உங்களது காதல் கதையை பற்றி கூறுங்கள் என கேட்டதற்கு,அவர் தனது கணவரை முதலில் பேஸ்புக்கில் தான் சந்தித்துள்ளார்,அர்ஜுன் தொடர்ந்து பேஸ்புக்கில் அவரை தொடர்புகொண்டுள்ளார்,அப்பொழுது பேஸ்புக்கில் தொடர்புகொள்வதால் முதலில் அர்ஜுனை கெட்டவர் என நினைத்தேன்,பின்னர் பழகி பார்த்ததில் அவர் நல்லவர் என தெரிந்தது.அப்படித்தான் எங்களுக்கு காதல் ஆரம்பமாகியது என தெரிவித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  தங்கசிலை போல மின்னும் நடிகை நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

விளம்பரம்

Embed video credits : LITTLE TALKS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment