பிரிஞ்சது போதும் பிள்ளைங்களுக்காக சேருவோம்…தனுஷ் மீண்டும் மனைவியுடன் ஒன்று சேர்ந்த புகைப்படம் இதோ

இயக்குனர் கஸ்தூரி ராஜாஅவர்களின் முதல் மகன் இயக்குனர் செல்வராகவன் , இரண்டாவது மகன் தனுஷ். இவர்கள் குடும்பமே சினிமாவில் கொடிகட்டி பறக்கும் குடும்பம் ஆகும். துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகி இன்று ஹாலிவுட் வரை உயர்ந்திருக்கிறார் தனுஷ்.இதற்கு இவரது விடா முயற்சியும் கடின உழைப்பே காரணம்.ஆரம்பத்தில் பல எதிர்மறை விமர்சனங்கள் கேலிகள் அனைத்தையும் பெற்று தன்னை தானே செதுக்கி இன்று இந்த அளவிற்கு உயர்ந்துள்ளார்.பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார் தனுஷ்.இவர் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் நடித்த 3 படம் இவருக்கு சினிமாவில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது.இப்படத்தில் இவர் பாடிய ஒய் திஸ் கொலைவெறிடி என்ற பாடல் மிக பெரிய அளவு பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்தது.இதனை தொடர்ந்து இவர் உலகம் முழுவதும் மிக பிரபலமாகினார்.

கட்டாயம் படிக்கவும்  திடீரென கிளாமரில் குதித்த கபாலி மெட்ராஸ் பட நடிகை ரித்விகா

பிரிஞ்சது போதும் பிள்ளைங்களுக்காக சேருவோம்...தனுஷ் மீண்டும் மனைவியுடன் ஒன்று சேர்ந்த புகைப்படம் இதோ 1

விளம்பரம்

தற்போது ஹாலிவுட் வரை நடிகர் தனுஷ் கொடி பறக்கிறது. இவர் நடித்துள்ள க்ரே மேன் என்ற ஹாலிவுட் படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.தற்போது திருச்சிற்றம்பலம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்று வருகிறது.இப்படி அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார் தனுஷ். இவர் நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு இரண்டு மகன்களும் உள்ளனர்.பல இடங்களில் இவர்கள் ஒருவரை ஒருவர் இதுவரை விட்டுக்கொடுத்து இல்லை அந்தப்படி இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்தனர்

கட்டாயம் படிக்கவும்  அமீர் மாமா வாங்க போட்டோ எடுக்கலாம்..கட்டிப்பிடித்து புகைப்படம் எடுத்த பாவனி ரெட்டி

பிரிஞ்சது போதும் பிள்ளைங்களுக்காக சேருவோம்...தனுஷ் மீண்டும் மனைவியுடன் ஒன்று சேர்ந்த புகைப்படம் இதோ 2

விளம்பரம்

இந்நிலையில் யாரும் எதிர்பர்க்த்தை விதமாக நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்தார்.இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ரசிகர்களிடம் ஏற்படுத்தியது.இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.தற்போது நீண்ட நாட்கள் கழித்து மகனின் பள்ளி விழா ஒன்றில் இருவரும் இணைந்துள்ளனர்.அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் இரண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்தால் நன்றாக இருக்கும் என கருத்துக்களை கூறி வருகின்றனர் .

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment