மனம் திறந்து உண்மையை பேசிய ஆரி பாலாஜி

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இறுதி வாரத்தின் முதல் நாளான இன்று பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிக் பாஸ் அணைத்து போட்டியாளர்களையும் கார்டன் ஏரியாவில் அழைக்கிறார் அப்போது வீட்டிற்குள் யாரோ நடமாடுவது போல தோன்றுகிறது. வெளியிலிருந்து யார் என்று பார்க்கும்போது வீட்டிற்குள் நான்கு பேர் நுழைகின்றனர் அதில் இந்த சீசன் ஏற்கனவே வெளியேற்றப்பட்ட முன்னாள் போட்டியாளர்களாக அர்ச்சனா நிஷா ரேகா மற்றும் ரமேஷ் ஆகியோர். பிக் பாஸ் தமிழ் சீசன் நாள் (11/01/2021) Promo 3 வீடியோ இதோ.

மனம் திறந்து உண்மையை பேசிய ஆரி பாலாஜி 1

விளம்பரம்

இவர்களை பார்த்த போட்டியிலரகள் மகிழ்ச்சியில் கத்தி கூச்சலிட்டு அவரகள் வரவேற்கின்றனர். பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த முன்னாள் போட்டியாளர்கள் மற்ற போட்டியாளர்களுடன் சேர்ந்து ஒரே ஆட்டம் பட்டம் என இறுதி வாரத்தை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர் நேற்றய ரீகேப் பிக் பாஸ் தமிழ் 4  ஷோவில் சோம் சேகர் இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டை வென்றார் மற்றும் இறுதிப் போட்டிக்கு நேரடியாக நுழைந்தார். அதிக வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் ஆரி அர்ஜுனா சேமிக்கப்பட்டார். இதனால், ஆரி இந்த சீசனின் இரண்டாவது இறுதி வீரராக உருவெடுத்தார். பாலாஜி முருகதாஸ் எபிசோடில் சேமிக்கப்பட்டு மூன்றாவது இறுதிப் போட்டியாளரானார். இறுதியாக வார இறுதிக்குள் போட்டியாளர் வெளியேற்றப்படுவதாக கமல் சிவானியின் பெயரைக் காட்டினார்.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment