நான் அவன்கிட்ட பேசுனா என்ன பண்ணுவ இப்போ..? – ஷிவானி கேபி மோதல்

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இன்று புதிய டாஸ்க் ஒன்றை அளித்துள்ளார். பிக் பாஸ் வீட்டில் இன்று ஒரு பெரும் சண்டை வெடித்துள்ளது. பாலா மற்ற போட்டியாளர்களின் ஏதோ ஒரு பொருளை அவர்களுக்கு தெரியாமல் ஒளித்துவைத்துவிடுகிறார். இதை மற்ற போட்டியாளர்கள் விசாரிக்க கடுப்பான பாலா சோமை மிக மோசமாக திட்டிவிட்டார். இந்த சண்டையை சமாதானம் செய்ய போட்டியாளர்கள் முயற்சி செய்து வருகின்றனர் Watch day 11/11/2020 promo 2 below.

நான் அவன்கிட்ட பேசுனா என்ன பண்ணுவ இப்போ..? - ஷிவானி கேபி மோதல் 1

விளம்பரம்

பிக் பாஸ் தமிழ் விஜய் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு வீட்டில் நூறு நாட்கள் வசிப்பார்கள். ஒவ்வொரு வார இறுதியிலும் ஒரு போட்டியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவர். இறுதியாக பிக் பாஸ் வீட்டில் நிலைத்திருக்கும் போட்டியாளரே இந்த நிகழ்ச்சியின்  வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். நாள் 38 ப்ரோமோ 2 வீடியோ கீழே .

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment