ஏய்*** நான் தொட்டனா – ஆரியை கிழித்த சோம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று போட்டியாளர்களுக்கு புதிய டாஸ்க் ஒன்று கொடுக்கப்படுள்ளது இதில் போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிந்து. ஒரு குழாயிலில் வரும் பந்துகளை பிடிக்க வேண்டும். இதில் அதிகள் பந்துகளை பிடித்து அதிக புள்ளிகளை பெரும் அணி வெற்றிபெறும். இந்த போட்டியிலில் ஆறி மற்றும் பாலா ஒரே அணியில் விளையாடி ரியோவை கடுப்பேற்றினார இந்தநாள் கோபமடைந்த ரியோ அவர்களுடன் சண்டை போடுகிறார். இதனால் மற்ற போட்டியாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். Watch Today’s (22/12/20) Promo 3 Below.

இந்த போட்டியில் இன்று மணியடித்தவுடன் இருஅணியிலுருக்கும் அணைத்து போட்டியாளர்களும் பந்துகளை பிடிக்க ஓடிவருகின்றனர். அப்போது ஆரி சோமை தள்ளி விடுவதஹு போல வருகிறார் இதனால போன சோம் ஆரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். ஆரி கடுப்பாகி கத்துகிறார்

விளம்பரம்

ஏய்*** நான் தொட்டனா - ஆரியை கிழித்த சோம் 1

அனிதா/ஆரி வாக்குவாதத்தைத் தொடங்குகிறார். அவரது கணவர், அம்மா மற்றும் அப்பாவை அழைத்துச் செல்ல வேண்டாம் . அனிதா அவரிடம் தனது குடும்பத்தினரை மேடையில் அழைத்துச் செல்ல வேண்டாம் என்று கூறிக்கொண்டே இருக்கிறார். ரியோ, ரம்யா மற்றும் பாலா அவரிடம் குடும்பப் பெயரை எடுக்க வேண்டாம் என்று கூறுகிறார்கள் ஆரி கேமராவிடம் அனிதாவுக்கு மகிழ்ச்சியாக இருந்த எல்லாவற்றிற்கும் வருந்துகிறேன் என்று கூறினார். அவளுடைய குடும்பத்தினரை காயப்படுத்தும் எண்ணம் அவருக்காக இல்லை. Watch the promo below.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment