இந்த வாரம் உன்ன வெளிய அனுப்பிடுவாங்க – உண்மையை சொன்ன ரம்யாவின் அம்மா

நேற்றைய ரீகாப் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் ஷிவானியின் அம்மா பிக் பாஸ் வீட்டுக்குள் விருந்தினராக நுழைகிறார். அம்மாவை பார்த்தவுடன் ஷிவானி கட்டிப்பிடித்து கண்கலங்கி அழுகிறார். அதை மற்ற போட்டியாளர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது ஷிவானியின் அம்மா ஷிவானியிடம் “நீ இதுக்காக தான் இங்க வந்தியா நீ உள்ள என்ன பண்றனு யாருக்கும் தெரியாதுன்னு நெனைக்கிறிய?” என சரமாரியாக கேள்வி கேட்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஷிவானி பதற்றப்படுகிறார். ஷிவானியின் அம்மா பாலாவை மனதில் வைத்து தான் இப்படி கேட்கிறார் என நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.பிக் பாஸ் தமிழ் சீசன் நாள் (30/12/2020) ப்ரோமோ 1 வீடியோ இதோ.

இந்த வாரம் உன்ன வெளிய அனுப்பிடுவாங்க - உண்மையை சொன்ன ரம்யாவின் அம்மா 1

விளம்பரம்

ஷிவானியின் அம்மா ஷிவானியை மிக கடுமையாக திட்டுகிறார் நீ சீராக விளையாடவில்லை இதுக்கு நீ வீட்டிலேயே இருந்திருக்கலாம் எந்த ஒரு கருத்தையும் தெளிவாக முன்வைக்கவில்லை என பேசுகிறார் இதனால் ஷிவானி மிகவும் சோகமாகிவிடுகிறார் இதை பார்த்தால் பாலா தன்னால் தான் ஷிவானி திட்டு வாங்குகிறார் என கண் கலங்கி அழுகிறார் பாலாவை ர் ரம்யா சமாதானம் செய்கிறார். இந்த வார ஏவிக்டின் ப்ராசெஸ்க்குள் நுழைவார்கள் அவர்களுக்கு பார்வையாளர்கள் வாக்களித்து தங்களுக்கு பிடித்த போட்டியாளரை காப்பாற்றுவார்கள். இதில் மிக குறைவாக வாக்குகள் வாங்கும் போட்டியாளர் வெளியேற்றப்படுவர். Watch the video below.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment