நக்கல்யா உனக்கு…எலான் மஸ்கிடம் அலப்பறையை கொடுத்த இயக்குனர் கார்த்திக் நரேன்:என்ன செய்தார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் இயக்குனர்களில் ஒருவர் கார்த்திக் நரேன்.துருவங்கள் பதினாறு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாகியவர் இவர்.தனது முதல் படத்திலேயே சினிமாவை தனது பக்கம் திரும்ப செய்தார்.அதனை தொடர்ந்து இவர் இயக்கிய படம் நரகாசூரன்.இப்படத்தில் நடிகர் அரவிந்த்சாமி, இந்திரஜித், ஸ்ரேயா, சுதிப் கிஷன், ஆத்மிகா ஆகியோர் நடிப்பில் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் அமித்சரஸ் பொற்கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகை ரம்யா பாண்டியன்

நக்கல்யா உனக்கு...எலான் மஸ்கிடம் அலப்பறையை கொடுத்த இயக்குனர் கார்த்திக் நரேன்:என்ன செய்தார் தெரியுமா? 1

விளம்பரம்

சில காரணங்களால் படம் வெளியாவதில் சிக்கல் உள்ள நிலையில் படம் தள்ளிக்கொண்டே சென்று வருகிறது.இப்படத்திற்கு இவரது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில் இப்படம் தள்ளி செல்வது சோகத்தினை அளிக்கின்றது.இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் நரேன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார் .

கட்டாயம் படிக்கவும்  சின்னத்திரை நடிகர்கள் தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்கள்

நக்கல்யா உனக்கு...எலான் மஸ்கிடம் அலப்பறையை கொடுத்த இயக்குனர் கார்த்திக் நரேன்:என்ன செய்தார் தெரியுமா? 2

விளம்பரம்

அதில் எலான் மஸ்க் ட்வீட்டர் வாங்குவது குறித்து 2017ல் பதிவிட்ட ட்வீட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது,அந்த புகைப்படத்தினை பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் நரேன் அதற்கு மேல் யோ எலான் மஸ்க் என்னோட நரகாசூரன் படத்தையும் வாங்கி ,நீங்க செவ்வாய் கிரகம் போவதற்குள் ரிலீஸ் செய்து கொடுங்க என தெரிவித்துள்ளார்.கார்த்திக் நரேன் நகைச்சுவையாக பதிவிட்ட இந்த ட்வீட் தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் ஷங்கர் மகள் திருமணத்தில் குடும்பத்துடன் கலந்துகொண்ட நடிகர் விஜயகுமார்

நக்கல்யா உனக்கு...எலான் மஸ்கிடம் அலப்பறையை கொடுத்த இயக்குனர் கார்த்திக் நரேன்:என்ன செய்தார் தெரியுமா? 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment