ஐயோ புலி பயமா இருக்கு….. புலியை கண்டு அஞ்சி நடுங்கிய ஈரமான ரோஜாவே சீரியல் கேபி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிரபல நிகழ்ச்சி ஜோடி நம்பர் 1 . இந்த நிகழ்ச்சியின் மூலம் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் கேபிரியலா.இந்த நிகழ்ச்சியில் தனது அசாதாரண நடந்தினை வெளிப்படுத்தி மக்களை கவர்ந்தார்.இந்த நிகழ்ச்சியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சமையல் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு தனது திறமையை காண்பித்தார்,அதன்பின்னர் மீதும் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சி 6வது சீசனில் வாய்ப்பு கிடைக்கவே அதனை பயன்படுத்தி கலந்துகொண்டு நடனத்தினால் அனைவரையும் அசத்தி அந்த நிகழ்ச்சியில் வெற்றியும் பெற்றார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கதிர் வரும் வரை காத்திருந்து சாப்பிடு போடும் ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ

ஐயோ புலி பயமா இருக்கு..... புலியை கண்டு அஞ்சி நடுங்கிய ஈரமான ரோஜாவே சீரியல் கேபி 1

விளம்பரம்

பின்னர் வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்தது,இதனை சரியாக பயன்படுத்திய கேபி நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகிய 3 படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக நடித்துஅறிமுகம் ஆகினார்.இப்படத்தில் இவரது நடிப்புக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.பின்னர் சிறிது இடைவேளை விட்டிருந்த இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.நீண்ட நாட்களுக்கு பிறகு இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களை மீண்டும் சந்தித்தார்.இந்த நிகழ்ச்சியில் தனது விளையாட்டை காண்பி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று அசத்தினார்.நீண்ட நாட்களாக அவர் வீட்டிற்குள் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பணத்தினை எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியேறினார்.

கட்டாயம் படிக்கவும்  சித்தார்த்துக்கும் அஞ்சனாவுக்கும் திருமணம் செய்ய கதிர் போடும் திட்டம்.. எதிர்நீச்சல் ப்ரோமோ

ஐயோ புலி பயமா இருக்கு..... புலியை கண்டு அஞ்சி நடுங்கிய ஈரமான ரோஜாவே சீரியல் கேபி 2

விளம்பரம்

தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஈரமான ரோஜாவே சீசன் 2 தொடரில் கதாநாயகியாக நடித்து பட்டையை கிளப்பி வருகிறார்.வெளிநாட்டில் கேபி தனது விடுமுறையை கழித்து வருகிறார்.அங்கு புலிகள் சரணாலயத்திற்கு சென்று புலிகளுடன் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்துள்ளார்.இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.புலியை பார்த்து கேபி பயந்துள்ளார்,இது ரசிகர்களுக்கு நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கையில காசு இல்லம்மா அதான் பிச்சையெடுத்தேன்.. மகன் சொன்னதை கேட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment