என்னது கோலிசோடா நடிகைக்கு கல்யாணம் ஆகி குழந்தையே இருக்குதா… வைரலாகும் புகைப்படங்கள்

சினிமாட்டோகிராபர் ஆக தனது வாழ்க்கையை சினிமாவில் தொடங்கியவர் இயக்குனர் விஜய் மில்டன்.பின்னர் இயக்கத்தினை கற்றுக்கொண்டு 2006 ஆம் ஆண்டு அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது என்ற படத்தினை இயக்கி சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆகினார்.இப்படம் இவருக்கு வரவேற்பினை அளிக்கவில்லை. இப்படத்தினை தொடர்ந்து மீண்டும் சினிமாட்டோக்ராபர் ஆக பணிபுரிந்து வந்த விஜய் மில்டன் 2014 ஆம் ஆண்டு கோலி சோடா என்ற படத்தினை இயக்கினார்.இப்படம் பெரும் வரவேற்பினை இவருக்கு பெற்றுக்கொடுத்தது.

கட்டாயம் படிக்கவும்  அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்துகொண்ட நடிகை நயன்தாரா

என்னது கோலிசோடா நடிகைக்கு கல்யாணம் ஆகி குழந்தையே இருக்குதா... வைரலாகும் புகைப்படங்கள் 1

விளம்பரம்

இப்படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகம் ஆகியவர் தான் சாந்தினி.இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.இப்படத்திற்கு பிறகு இவர் சில படங்கள் நடித்திருந்தாலும் எந்த படமும் கோலிசோடா போல வரவேற்பினை இவருக்கு கொடுக்கவில்லை,இதனால் சினிமாவில் நடிப்பதற்கு இடைவெளி விட்டார்.பின்னர் திருமணம் செய்துகொண்டார்.இவருக்கு அழகிய குழந்தை ஒன்றும் உள்ளது.தற்போது குடும்ப வாழ்க்கையில் தனது முழு கவனத்தினையும் செலுத்தி வருகிறார்

கட்டாயம் படிக்கவும்  ஜெயம் ரவி நடிக்கும் BROTHER படத்தின் GLIMPSE வீடியோ இதோ

என்னது கோலிசோடா நடிகைக்கு கல்யாணம் ஆகி குழந்தையே இருக்குதா... வைரலாகும் புகைப்படங்கள் 2

விளம்பரம்

கோலிசோடா படத்தில் பள்ளி மாணவியாக வரும் இவர் தற்போது கணவர் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு கல்யாணம் ஆகி குழந்தையே இருக்கா என ஆச்சரியமாக அவரை பார்த்து கேட்டு வருகின்றனர்.இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த BIGGBOSS ரித்விகாவிற்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு

என்னது கோலிசோடா நடிகைக்கு கல்யாணம் ஆகி குழந்தையே இருக்குதா... வைரலாகும் புகைப்படங்கள் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment