மனோபாலா எங்களை விட்டுட்டு போயிட்டியே…. கண்ணீர் விட்ட இளையராஜா

இசையமைப்பாளர் இளையராஜா இசைக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.ஆறிலிருந்து அறுபது வரை இவரது இசையை ரசித்து கேட்காதவர்கள் எவரும் இல்லை.அன்னக்கிளி என்ற திரைப்படத்திற்கு இசையமைத்து 1976 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் இளையராஜா.

மனோபாலா எங்களை விட்டுட்டு போயிட்டியே.... கண்ணீர் விட்ட இளையராஜா 1

விளம்பரம்

இவர் தமிழ் திரைப்படங்களுக்கு மட்டுமில்லாமல் தெலுங்கு,மலையாளம்,கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் படங்களுக்கு இசையமைக்க உள்ளார்.இவருக்கு 2010 ஆம் ஆண்டு உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது.மேலும் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதினை நான்கு முறை பெற்றுள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

விளம்பரம்

இவரது மகன் யுவன் சங்கர் ராஜா,கார்த்திக் மற்றும் மகள் பவதாரிணி மற்றும் தம்பி கங்கை அமரன் ,அவரது மகன்கள் எல்லோரும் சினிமாவில் பிரபலங்களாக வலம் வருகின்றனர். இவரது மகன் யுவன் ஷங்கர் ராஜாவும் தந்தையை போல பெரிய இசையமைப்பாளராக தமிழ் சினிமாவை வலம் வருகிறார்,

மனோபாலா எங்களை விட்டுட்டு போயிட்டியே.... கண்ணீர் விட்ட இளையராஜா 2

விளம்பரம்

இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இளையராஜா இவர் இசையமைத்த பல பாடல்கள் பெரும் ஹிட் அடித்துள்ளது.தற்போதும் சில படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.அண்மையில் இவர் இசையில் விடுதலை படம் வெளியாகியது.

மனோபாலா எங்களை விட்டுட்டு போயிட்டியே.... கண்ணீர் விட்ட இளையராஜா 3

விளம்பரம்

இந்நிலையில் தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என பலமுகம் கொண்டவர் மனோபாலா.இன்று அவர் இயற்கை எய்தினார்.இந்த செய்தி சினிமா உலகிற்கும் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

மனோபாலா எங்களை விட்டுட்டு போயிட்டியே.... கண்ணீர் விட்ட இளையராஜா 4

இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா மனோபாலாவுக்கு இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.வீடியோவில் மனோபாலாவை குறித்து பேசி கண்ணீர் விட்டுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment