மகள் முகத்தையே உடைந்து பார்த்துக்கொண்டிருந்த இளையராஜா..

இசைக்கே சொந்தக்காரர் இளையராஜா என்றே சொல்லலாம்,இன்று வரை அவரது பாடல்கள் ஒலிக்காத இடமில்லை,தனது பாடல்களால் மக்களை கட்டிபோட்டுள்ளவர் இளையராஜா.இவரின் இசைக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.ஆறிலிருந்து அறுபது வரை இவரது இசையை ரசித்து கேட்காதவர்கள் எவரும் இல்லை.அன்னக்கிளி என்ற திரைப்படத்திற்கு இசையமைத்து 1976 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் இளையராஜா.

கட்டாயம் படிக்கவும்  பரத் நடிக்கும் காளிதாஸ் 2 படத்தின் பூஜையில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்

மகள் முகத்தையே உடைந்து பார்த்துக்கொண்டிருந்த இளையராஜா.. 1

விளம்பரம்

இவர் தமிழ் திரைப்படங்களுக்கு மட்டுமில்லாமல் தெலுங்கு,மலையாளம்,கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் படங்களுக்கு இசையமைக்க உள்ளார்.இவருக்கு 2010 ஆம் ஆண்டு உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது.மேலும் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதினை நான்கு முறை பெற்றுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  இந்தியன் 2 எப்படி இருக்கு?.. PUBLIC REVIEW

மகள் முகத்தையே உடைந்து பார்த்துக்கொண்டிருந்த இளையராஜா.. 2

விளம்பரம்

இவரது மகன் யுவன் சங்கர் ராஜா,கார்த்திக் மற்றும் மகள் பவதாரிணி மற்றும் தம்பி கங்கை அமரன் ,அவரது மகன்கள் எல்லோரும் சினிமாவில் பிரபலங்களாக வலம் வருகின்றனர்.இவரது மகன் யுவன் ஷங்கர் ராஜாவும் தந்தையை போல பெரிய இசையமைப்பாளராக தமிழ் சினிமாவை வலம் வருகிறார்,தற்போது இவர் மகள் பவதாரணி உடல்நல குறைவால் காலமாகி உள்ளார். இவர் மகள் முகத்தை பார்த்துக்கொண்டு இருந்த காட்சி அங்கிருந்தவர்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  அதிதி சங்கர் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது

விளம்பரம்

Embed Video Credits : SUN NEWS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment