இறந்த ரசிகரின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி

ஜெயம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்து தமிழ் சினிமா தவிர்க்க முடியாத முன்னணி நடிகர் ஆக மாறியுள்ளார் ஜெயம் ரவி .முதல் படமே ஜெயம் என்பதால் ரவியுடன் ஜெயம் பெயரில் மட்டுமல்ல படத்திலும் இணைந்து விட்டது.இவர் அண்ணன் ஜெயம் ராஜாவை வைத்து சினிமாவிற்குள் நுழைந்து இருந்தாலும் தனது கடின உழைப்பு மற்றும் நடிப்பினால் மட்டுமே இந்த உயரத்தினை அடைந்துள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அம்மாச்சியின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை இந்திரஜா ரோபோ சங்கர்

இறந்த ரசிகரின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி 1

விளம்பரம்

வாய்ப்பு பலராலும் ஏற்படுத்தி தர முடியும் ஆனால் திறமை இருந்தால் மட்டுமே முன்னேற முடியும் என்பதற்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு.மிருதன்,டிக் டிக் டிக் போன்ற வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து தமிழ் சினிமாவில் நல்ல படங்களை கொடுத்து மக்களை வெகுவாக கவர்ந்தார்.இவர் நடிப்பில் வெளியாகிய தனி ஒருவன் படம் இவருக்கு பெரிய திருப்புமுனையாக சினிமாவில் அமைந்தது.ஆதி பகவன் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார் ஜெயம் ரவி.அதிலும் குறிப்பாக பகவான் கதாபாத்திரத்தில் பிரித்து மேய்ந்திருப்பார்.ஹீரோ கதாபாத்திரம் மட்டுமில்லை வில்லன் கதாபாத்திரமும் கட்சிதமாக வரும் என பகவான் கதாபாத்திரத்தின் மூலம் தெரிவித்தார்.

கட்டாயம் படிக்கவும்  ஜெய் பீம் மணிகண்டனின் GOOD NIGHT TRAILER இதோ

இறந்த ரசிகரின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி 2

விளம்பரம்

மதுரையில் நடிகர் ஜெயம் ரவி ரசிகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த செய்திக்குறித்து கேட்டறிந்த நடிகர் ஜெயம் ரவி இன்று மதுரையில் அவரது வீட்டிற்கு சென்று அவரது படத்திற்கு மரியாதை செலுத்தி,அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார் மேலும் ஜெயம்ரவி அவர் உடன்பிறந்தவர்களின் கல்வி செலவையும் ஏற்பதாக தெரிவித்துள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.பலரும் ஜெயம் ரவியின் இந்த செயலை பாராட்டி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment