தோட்டத்தில் மனைவி கன்னிகா மீது தண்ணீர் ஊற்றி விளையாடிய சினேகன்

தமிழ் சினிமாவிற்கு பல நல்லபாட்டுகளை தந்தவர் சினேகன்.இவர் எழுதிய வரிகள் அனைத்திற்கும் உயிர் உள்ளது போல் தோன்றும் இவர் எழுதிய பாடல்களை கேட்கும் பொழுது.இவர் முதல் முறையாக எழுதிய பாடல் பரத்வாஜ் இசையமைத்த பாண்டவர் பூமி படத்தில் உள்ள அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் மற்றும் தோழா தோழா என்ற பாடல் தான்.இந்த பாடல் மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றது.

கட்டாயம் படிக்கவும்  பல லட்சம் மதிப்புள்ள புதிய கார் வாங்கிய மதுரை முத்து

தோட்டத்தில் மனைவி கன்னிகா மீது தண்ணீர் ஊற்றி விளையாடிய சினேகன் 1

விளம்பரம்

இந்த பாடல்களை தொடர்ந்து மக்களிடம் மிக பிரபலம் ஆனவர் ஆகினார் சினேகன்.இதனை தொடர்ந்து பல தமிழ் படங்கங்களுக்கு பாடல் எழுத தொடங்கினார்.சினேகன்.அதன்படி தாயை மதிக்கும் படி ராம் படத்தில் இவர் எழுதிய ஆராரிராரோ என்ற பாடலுக்கு இன்று வரை ரசிகர்கள் உண்டு. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நடிகை சரண்யா பொன்வண்ணன் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

விளம்பரம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் சினேகனுக்கு வாய்ப்பு கிடைத்தது.அதனை பயன்படுத்தி நிகழ்ச்சியில் பங்குபெற்றார். பிக் பாஸ் சீசன் 1ல் போட்டியாளராக கலந்துகொண்டு மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றார்.சினேகன் அண்மையில் தான் பல ஆண்டுகளாக காதலித்து வந்த தனது காதலி கன்னிகாவை மணமுடித்துக்கொண்டார்.இவரும் சின்னத்திரையில் நடிகர் ஆவார்

கட்டாயம் படிக்கவும்  சுடிதார் அணிந்து வந்த சொர்கமே... நடிகை மீனாவின் கியூட்டான புகைப்படங்கள்

தோட்டத்தில் மனைவி கன்னிகா மீது தண்ணீர் ஊற்றி விளையாடிய சினேகன் 2

விளம்பரம்

தற்போது மனைவியுடன் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் சினேகன்,தற்போது இருவரும் குழந்தை போல விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார் கன்னிகா,இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment