கவிஞர் சினேகன் மனைவி துள்ளி குதித்து போட்ட ஆட்டத்தை பாருங்க

தமிழ் சினிமாவிற்கு பல நல்லபாட்டுகளை அளித்தவர் சினேகன்.இவர் எழுதிய வரிகள் அனைத்திற்கும் உயிர் உள்ளது.இவர் முதல் முறையாக எழுதிய பாடல் பரத்வாஜ் இசையமைத்த பாண்டவர் பூமி படத்தில் உள்ள அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் மற்றும் தோழா தோழா என்ற பாடல் தான்.இந்த பாடல் மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றது.இந்த பாடல்களை தொடர்ந்து மக்களிடம் மிக பிரபலம் ஆனவர் ஆகினார் சினேகன்.இதனை தொடர்ந்து பல தமிழ் படங்கங்களுக்கு பாடல் எழுத தொடங்கினார்.சினேகன்.அதன்படி தாயை மதிக்கும் படி ராம் படத்தில் இவர் எழுதிய ஆராரிராரோ என்ற பாடலுக்கு இன்று வரை ரசிகர்கள் உண்டு. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் இன்று ஜனநாயக கடமையை ஆற்றிய நடிகை குஷ்பு

கவிஞர் சினேகன் மனைவி துள்ளி குதித்து போட்ட ஆட்டத்தை பாருங்க 1

விளம்பரம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் சினேகனுக்கு வாய்ப்பு கிடைத்தது.அதனை பயன்படுத்தி நிகழ்ச்சியில் பங்குபெற்றார். பிக் பாஸ் சீசன் 1ல் போட்டியாளராக கலந்துகொண்டு மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றார்.அண்மையில் தான் பல ஆண்டுகளாக காதலித்து வந்த கன்னிகா என்ற பெண்ணை மணந்துகொண்டார்.ஐவரும் ஒரு சின்னத்திரை நடிகை ஆவார்.தற்போது கணவன் மற்றும் மனைவி இருவரும் சேர்ந்து கமல்ஹாசன் மக்கள் நீதி மையம் கட்சியில் பணியாற்றி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் குத்தாட்டம் போட்ட எதிர்நீச்சல் சீரியல் ஆதிரை

கவிஞர் சினேகன் மனைவி துள்ளி குதித்து போட்ட ஆட்டத்தை பாருங்க 2

விளம்பரம்

சினேகன் மனைவி கன்னிகாவுக்கு பல திறமைகள் உள்ளது. நடனம்,நடிப்பு,சிலம்பம்,ஓவியம் என சகலகலா வல்லவராக திகழ்கிறார். இவர் எதை செய்தாலும் அதனை வீடியோவாக பதிவிட்டு அசத்த கூடியவர்.இந்த வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.தற்போது இவர் நடனமாடி பதிவிட்டுள்ள வீடியோ ஒன்று பெருமளவு வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்று வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  IPL போட்டியை காண குடும்பத்துடன் வந்த இயக்குனர் செல்வராகவன்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment