மாமா என்ன மாமா என் முகத்துல கவிதை எழுதுறீங்க…மனைவி முகத்தில் கவிதை கிறுக்கிய சினேகன்

தமிழ் சினிமாவிற்கு பல நல்லபாட்டுகளை தந்தவர் சினேகன்.இவர் எழுதிய வரிகள் அனைத்திற்கும் உயிர் உள்ளது போல் தோன்றும் இவர் எழுதிய பாடல்களை கேட்கும் பொழுது.இவர் முதல் முறையாக எழுதிய பாடல் பரத்வாஜ் இசையமைத்த பாண்டவர் பூமி படத்தில் உள்ள அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் மற்றும் தோழா தோழா என்ற பாடல் தான்.இந்த பாடல் மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றது.இந்த பாடல்களை தொடர்ந்து மக்களிடம் மிக பிரபலம் ஆனவர் ஆகினார் சினேகன்.இதனை தொடர்ந்து பல தமிழ் படங்கங்களுக்கு பாடல் எழுத தொடங்கினார்.சினேகன்.அதன்படி தாயை மதிக்கும் படி ராம் படத்தில் இவர் எழுதிய ஆராரிராரோ என்ற பாடலுக்கு இன்று வரை ரசிகர்கள் உண்டு.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நேரலையில் கதறி அழுத அந்நியன் பட கதாநாயகி சதா

மாமா என்ன மாமா என் முகத்துல கவிதை எழுதுறீங்க...மனைவி முகத்தில் கவிதை கிறுக்கிய சினேகன் 1

விளம்பரம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் சினேகனுக்கு வாய்ப்பு கிடைத்தது.அதனை பயன்படுத்தி நிகழ்ச்சியில் பங்குபெற்றார். பிக் பாஸ் சீசன் 1ல் போட்டியாளராக கலந்துகொண்டு மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றார்.சினேகன் அண்மையில் தான் பல ஆண்டுகளாக காதலித்து வந்த தனது காதலி கன்னிகாவை மணமுடித்துக்கொண்டார்.இவரும் சின்னத்திரையில் நடிகர் ஆவார்.கே.பாலசந்தர் இயக்கிய அமுதா ஒரு ஆச்சரியக்குறி என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் கன்னிகா.அதன்பின்னர் சரித்திரம் பேசு என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார். சத்ரபதி,தேவராட்டம்,அடுத்தசாட்டை என்று பல படங்களில் நடித்துள்ளார் இவர்.அண்மையில் திருமுருகன் இயக்கத்தில் கல்யாண வீடு தொடரில் கதாநாயகியாக நடித்து மக்களிடம் வரவேற்பை பெற்றார்.

கட்டாயம் படிக்கவும்  மகனுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட இயக்குனர் அட்லீ

மாமா என்ன மாமா என் முகத்துல கவிதை எழுதுறீங்க...மனைவி முகத்தில் கவிதை கிறுக்கிய சினேகன் 2

விளம்பரம்

கன்னிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவ் ஆக உள்ளார்.தனது கணவருடன் இணைந்து அடிக்கும் லூட்டிகள் மற்றும் காதல்களை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.இவர்களின் வீடியோவை பார்ப்பதற்கே பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது என்று கூறினால் மிகையாகாது,அந்தளவிற்கு இவர்கள் வீடியோ இணையத்தில் வைரலாவது உண்டு.தற்போது இவர் பதிவிட்டுள்ள வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது ,இந்த வீடியோவில் வீட்டின் மாடியில் நின்று கொண்டு சினேகன் பாட்டு எழுத அவர் உடன் இருந்தே அவரை செல்லமாக தொந்தரவு செய்து வருகிறார் கன்னிகா.உடனே பேனாவை எடுத்து அவரது முகத்தில் கிறுக்கிவிடுகிறார் சினேகன்.இவர்களின் இந்த செல்ல சேட்டைகள் தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.பலரும் காதலித்தால் இவர்களை போல காதலித்து வாழ வேண்டும் என இந்த வீடியோவில் கமெண்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  நிஜ பஞ்சுருளி தெய்வத்திடம் ஆசி வாங்கிய காந்தாரா கதாநாயகன்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment