அத்தான் எனக்கு அந்த தாமரை பூ வேணும்…மனைவி கேட்ட உடனே பறித்துக்கொடுத்த சினேகன்

தமிழ் சினிமாவிற்கு பல நல்லபாட்டுகளை தந்தவர் சினேகன்.இவர் எழுதிய வரிகள் அனைத்திற்கும் உயிர் உள்ளது போல் தோன்றும் இவர் எழுதிய பாடல்களை கேட்கும் பொழுது.இவர் முதல் முறையாக எழுதிய பாடல் பரத்வாஜ் இசையமைத்த பாண்டவர் பூமி படத்தில் உள்ள அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் மற்றும் தோழா தோழா என்ற பாடல் தான்.இந்த பாடல் மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றது.இந்த பாடல்களை தொடர்ந்து மக்களிடம் மிக பிரபலம் ஆனவர் ஆகினார் சினேகன்.இதனை தொடர்ந்து பல தமிழ் படங்கங்களுக்கு பாடல் எழுத தொடங்கினார்.சினேகன்.அதன்படி தாயை மதிக்கும் படி ராம் படத்தில் இவர் எழுதிய ஆராரிராரோ என்ற பாடலுக்கு இன்று வரை ரசிகர்கள் உண்டு.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  இது கோழி கறியா இல்லை காக்கா கறியா... பிரபல உணவகத்தை கிழித்தெடுத்த வனிதா விஜயகுமார்

அத்தான் எனக்கு அந்த தாமரை பூ வேணும்...மனைவி கேட்ட உடனே பறித்துக்கொடுத்த சினேகன் 1

விளம்பரம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் சினேகனுக்கு வாய்ப்பு கிடைத்தது.அதனை பயன்படுத்தி நிகழ்ச்சியில் பங்குபெற்றார். பிக் பாஸ் சீசன் 1ல் போட்டியாளராக கலந்துகொண்டு மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றார்.சினேகன் அண்மையில் தான் பல ஆண்டுகளாக காதலித்து வந்த தனது காதலி கன்னிகாவை மணமுடித்துக்கொண்டார்.இவரும் சின்னத்திரையில் நடிகர் ஆவார்.கே.பாலசந்தர் இயக்கிய அமுதா ஒரு ஆச்சரியக்குறி என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் கன்னிகா.அதன்பின்னர் சரித்திரம் பேசு என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார். சத்ரபதி,தேவராட்டம்,அடுத்தசாட்டை என்று பல படங்களில் நடித்துள்ளார் இவர்.அண்மையில் திருமுருகன் இயக்கத்தில் கல்யாண வீடு தொடரில் கதாநாயகியாக நடித்து மக்களிடம் வரவேற்பை பெற்றார்.

கட்டாயம் படிக்கவும்  உதயநிதியின் கண்ணை நம்பாதே படம் எப்படி இருக்கு.. மக்கள் கருத்து இதோ

அத்தான் எனக்கு அந்த தாமரை பூ வேணும்...மனைவி கேட்ட உடனே பறித்துக்கொடுத்த சினேகன் 2

விளம்பரம்

கன்னிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கணவனுடன் எடுக்கும் வீடியோவை வெளியிட்டு அசத்தி வருகிறார்.இவர்கள் வீடியோவை பார்க்கும் பொழுது கணவன் மற்றும் மனைவி இருவரும் எவ்வளவு அன்பாக உள்ளார்கள் என்பது தெரிகிறது.தற்போது கன்னிகா, சினேகனிடம் தாமரை பூவை ஆசையாக கேட்டதால் குளத்தில் இறங்கி காதலுடன் பறித்துக்கொடுத்துள்ளார்.இந்த வீடியோவை வெளியிட்டு கன்னிகா மகிழ்ந்துள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் அடடா எங்கள் கவிஞரின் முகத்தில் எவ்வளவு சிரிப்பு சூப்பர் என கூறி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  அப்பா என்னை விட்டுட்டு போயிட்டீங்களே... தந்தையின் உடலை மயானத்தில் கண்டு கலங்கி நிற்கும் அஜித்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment