நிஜ பஞ்சுருளி தெய்வத்திடம் ஆசி வாங்கிய காந்தாரா கதாநாயகன்

பிற மொழி படங்கள் தமிழில் வெற்றிபெறவும் தமிழ் ரசிகர்களை ஈர்ப்பதற்கு சில நாட்கள் ஆகும்.கேஜிஎப் படமும் தமிழில் எடுத்த உடனே வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.அந்த வரிசையில் வெளியாகி பல நாட்கள் கழித்து தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கும் படம் காந்தாரா.கன்னட மொழி படமான இப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியாகியுள்ளது. இப்படம் கன்னடத்தில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் பொற்கோவிலில் நடிகை ஹன்சிகா சுவாமி தரிசனம்

நிஜ பஞ்சுருளி தெய்வத்திடம் ஆசி வாங்கிய காந்தாரா கதாநாயகன் 1

விளம்பரம்

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது படக்குழு இப்படத்தினை தமிழில் மொழிபெயர்த்து தமிழகத்தில் ரிலீஸ் செய்தது.இப்படத்தினை இயக்கியவர் ரிஷப் ஷெட்டி இவரே கதாநாயகனாகவும் நடித்து அசத்தியுள்ளார்.கேஜிஎப் படத்தினை தயாரித்த HOMBALE தயாரிப்பு நிறுவனம் தான் இப்படத்தினையும் தயாரித்துள்ளது. அஜனீஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கதாநாயகியாக சப்தமி கௌடா நடித்துள்ளார்.இப்படம் தமிழிலும் பலத்த வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றது.

கட்டாயம் படிக்கவும்  அமீர் மாமா வாங்க போட்டோ எடுக்கலாம்..கட்டிப்பிடித்து புகைப்படம் எடுத்த பாவனி ரெட்டி

நிஜ பஞ்சுருளி தெய்வத்திடம் ஆசி வாங்கிய காந்தாரா கதாநாயகன் 2

விளம்பரம்

இப்படம் மாபெரும் வசூலை கன்னடத்தில் பெற்றுள்ளது.கேஜிஎப் படத்திற்கு பிறகு அதிக வசூல் பெற்ற படமாக காந்தாரா உள்ளது.இப்படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகும் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இது தான் இரண்டாவது பாகம் இப்படத்தின் முதல் பாகம் தான் இனி எடுக்க உள்ளதாக இயக்குனர் மற்றும் கதாநாயகன் ரிஷப் அறிவித்திருந்தார்.தற்போது இப்படத்தில் காட்டப்பட்டுள்ள நிஜ பஞ்சுருளி தெய்வத்திடம் ரிஷப் ஆசி வாங்கியுள்ளார்.இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் ஷங்கர் மகள் திருமணத்தில் குடும்பத்துடன் கலந்துகொண்ட நடிகர் விஜயகுமார்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment