காதலுக்கு கண்ணில்லை…மனைவி மகாலெட்சுமியை நெஞ்சில் தூங்க வைத்த ரவீந்தர்

தமிழ் சீரியலில் வில்லி கதாபாத்திரம் ,துணை கதாபாத்திரம் என எதை கொடுத்தாலும் நடித்து அசத்துபவர் மகாலக்ஷ்மி.இவர் முதன் முதலாக அறிமுகமாகிய தொடர் 2007 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பாகிய அரசி சீரியல்.இந்த சீரியல் மூலம் தான் சின்னத்திரைக்குள் காலடி எடுத்து வைத்தார்.தற்போது அன்று முதல் இன்று வரை சின்னத்திரையை கலக்கி வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.அண்மையில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த சித்தி 2 ஆம் பாகத்திலும் இவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து இழுத்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  ஜெய் பீம் மணிகண்டனின் GOOD NIGHT TRAILER இதோ

காதலுக்கு கண்ணில்லை...மனைவி மகாலெட்சுமியை நெஞ்சில் தூங்க வைத்த ரவீந்தர் 1

விளம்பரம்

தற்போது நடிகை மகாலட்சுமி திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது .இவர் பிரபல தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்கள் திடீர் திருமணம் ரசிகர்ளிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.லிப்ரா ப்ரொடக்சன் தயாரித்த கட்சி படம் சாந்தனு நடிப்பில் வெளியாகிய முருங்கைக்காய் சிப்ஸ்.இப்படத்திற்கு பிறகு தற்போது ரவீந்தர் எந்த தயாரிப்பு பக்கமும் செல்லவில்லை.விரைவில் மீண்டும் படங்களை தயாரிக்க தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டாயம் படிக்கவும்  பருத்திவீரன் பட குட்டி சாக்குவின் தற்போதைய புகைப்படங்கள் இதோ

காதலுக்கு கண்ணில்லை...மனைவி மகாலெட்சுமியை நெஞ்சில் தூங்க வைத்த ரவீந்தர் 2

விளம்பரம்

மனைவி மகாலக்ஷ்மியுடன் தொடர்ந்து யூடியூப் சேனல்களுக்கு பேட்டிகள் கொடுத்து வருகிறார்.மேலும் மனைவியை நெஞ்சில் படுக்க வைத்து தூங்க வைத்துள்ளார்.இதனை புகைப்படமாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படம் தற்போது இன்ஸ்டாகிராமில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் அடடே மனைவி மேலே எவ்வளவு பாசம் என புகழ்ந்து இருவரையும் இதுபோல நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் என வாழ்த்தி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment