“ஊசி போட்டுக்கும்போது கூட அவரு என்கிட்டே ஒன்னு சொன்னாரு” விவேக் மரணம் குறித்து மனம் திறந்த மனோபாலா!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடியனாக இருந்தவர் நடிகர் விவேக். இவருக்கு “சின்னக்கலைவாணர்”என்று மற்றொரு பெயரும் இருக்கிறது. ஒரு காலத்தில் காமெடி என்றாலே செந்தில் கவுண்டமணி தான் ஞாபகத்திற்கு வருவார்கள். அவர்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் அந்த இடத்தை நிரம்பியவர் விவேக். காமெடி செய்தாலும் அதில் சமூக கருத்தையும் கலந்து செய்பவர் இவர். தமிழ் சினிமாவின் அணைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்த பெருமை விவேக்கிற்கு உண்டு.

கட்டாயம் படிக்கவும்  மேடையில் கண்கலங்கி அழுத நடிகர் யோகி பாபு...

"ஊசி போட்டுக்கும்போது கூட அவரு என்கிட்டே ஒன்னு சொன்னாரு" விவேக் மரணம் குறித்து மனம் திறந்த மனோபாலா! 1

விளம்பரம்

விவேக் சூப்பர் ஸ்டார் ரஜினி போல் ஸ்டைல் செய்து சில வீடியோக்களை பதிப்விட்டுளார். இவருக்கு மரம் நடுவதில் ஆர்வம் அதிகம் , நடிகர் மட்டுமல்லாது இளைஞர்களுக்கு சிறந்த உதாரணமாகவும் திகழ்ந்தவர் விவேக். இவரது பணியை ஊக்குவிக்கும் விதமாக இந்திய அரசு இவருக்கு ‘பத்ம ஸ்ரீ விருது’ என்ற விருதை இவருக்கு கொடுத்து கெளரவித்தது. இவர் ஒரு சிறந்த நடிகர் மட்டுமில்லாது சமூக அக்கறை கொண்ட நல்ல மனிதரும் கூட.

கட்டாயம் படிக்கவும்  அனைவர் முன்னிலையில் அம்மா காலில் விழுந்து ஆசி வாங்கிய நடிகை அதிதி சங்கர்

"ஊசி போட்டுக்கும்போது கூட அவரு என்கிட்டே ஒன்னு சொன்னாரு" விவேக் மரணம் குறித்து மனம் திறந்த மனோபாலா! 2

விளம்பரம்

இன்று இந்த மாமனிதரின் இறப்பிற்கு பல நடிகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் விவேக் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் நடிகர் மனோபாலா நேற்று முன்தினம் அவருடன் சேர்ந்து கொரோனா தடுப்பு ஊசியை போட்டுக்கொண்டபோது விவேக் அவர்களை சந்தித்துள்ளனர். நேற்று முன்தினம் கூட பார்த்தான் நன்றாக சிரித்து பேசிவிட்டு தான் சென்றார், அவர் இன்று இறந்துவிட்டார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என்று மனமுடைந்து கூறியுள்ளார் மனோபாலா. தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  வரலக்ஷ்மி சரத்குமார் மிரட்டும் மாருதிநகர் போலீஸ் ஸ்டேஷன் TEASER இதோ...

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment