“10 ரூவாய்க்கு முத்தம் வேணா குடுத்துட்டு போய்கிட்டே இரு” பாட்டிக்கு Dialogue சொல்லிக்கொடுத்த மாரி செல்வராஜ்

தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல கூடிய இயக்குனர்கள் தற்போது அதிகம் காணப்படுகின்றனர். அந்த வரிசையில் தற்போது சிறந்த இயக்குனராக வளம் வருபவர் மாரி செல்வராஜ். இவரது முதல் படமான பரியேறும் பெருமாள் இது தான் இவரது முதல் படமா என்று வியந்து பார்க்க கூடிய அளவிற்கு வெற்றியை தேடி தந்தது.

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் பொற்கோவிலில் நடிகை ஹன்சிகா சுவாமி தரிசனம்

"10 ரூவாய்க்கு முத்தம் வேணா குடுத்துட்டு போய்கிட்டே இரு" பாட்டிக்கு Dialogue சொல்லிக்கொடுத்த மாரி செல்வராஜ் 1

விளம்பரம்

இந்நிலையில் தற்போது இவர் தனுஷை வைத்து கர்ணன் திரைப்படத்தை இயக்கினார். இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். படத்தின் டீசர் வெளியானபோதே படத்திற்கு பெரியளவில் எதிர்பார்ப்புகள் இருந்தது. பல எதிர்பார்ப்புகள் மத்தியில் வெளியான இந்த படம் பெரியளவில் வெற்றிபெற்றது.

கட்டாயம் படிக்கவும்  மலையாள புத்தாண்டை கொண்டாடிய சித்தா பட நாயகி நிமிஷா

"10 ரூவாய்க்கு முத்தம் வேணா குடுத்துட்டு போய்கிட்டே இரு" பாட்டிக்கு Dialogue சொல்லிக்கொடுத்த மாரி செல்வராஜ் 2

விளம்பரம்

மாறி செல்வராஜ் முதலில் இயக்கிய பரியேறும் பெருமாள் படத்தை விட பல மடங்கு வசூலை குவித்தது கர்ணன். இந்நிலையில் இந்த படத்தில் அனைவருக்கும் பிடித்த சீன் என்றால் பாட்டி அழகாக ” மஞ்சணத்தி புருஷா 10 ரூவா போதுமா” என்று கேட்டு அதற்கு பதிலாக முத்தம் ஒன்று குடு என்று கூறிய காட்சி அனைவரும் விரும்பிய காட்சியாக அமைக்கப்பெற்றது. இந்நிலையில் அந்த சீனிற்காக பாட்டிக்கு மாரி செல்வராஜ் டயலாக் சொல்லி கொடுக்கும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  சிறகடிக்க ஆசை நாயகி மீனா குருவாயூர் கோவிலில் சுவாமி தரிசனம்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment