விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் தொடர் நாம் இருவர் நமக்கு இருவர்.முதலில் வேறு கதைகளுடன் ஆரம்பமாகிய இந்த தொடர் கொரோனா பரவலால் பாதியில் நிறுத்தப்பட்டு தற்போது புதிய கதைக்களத்துடன் தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது.நீங்க எத்தனை தடவை கதையை மாத்தினாலும் நாங்க கதை நாயகன் மாயனுக்காக பாப்போம் என மக்கள் தொடர்ந்து இந்த சீரியலுக்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in