Pregnant ஆக இருக்கும் NINI சீரியல் நடிகைக்கு சிறப்பாக நடைபெற்ற சீமந்தம் நிகழ்ச்சி

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் தொடர் நாம் இருவர் நமக்கு இருவர்.முதலில் வேறு கதைகளுடன் ஆரம்பமாகிய இந்த தொடர் கொரோனா பரவலால் பாதியில் நிறுத்தப்பட்டு தற்போது புதிய கதைக்களத்துடன் தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது.நீங்க எத்தனை தடவை கதையை மாத்தினாலும் நாங்க கதை நாயகன் மாயனுக்காக பாப்போம் என மக்கள் தொடர்ந்து இந்த சீரியலுக்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  அன்புக்கு எல்லாம் விலை பேசாதீங்க.. பாக்கியா சொன்னதை போலீசிடம் சொல்லும் பழனிச்சாமி.. பாக்கியலட்சுமி

Pregnant ஆக இருக்கும் NINI சீரியல் நடிகைக்கு சிறப்பாக நடைபெற்ற சீமந்தம் நிகழ்ச்சி 1 முதல் கதை களத்தில் ஒளிபரப்பாகிய நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் தாமரை என்ற வேடத்தில் நடித்து பிரபலமாகியவர் ரஷ்மிகா.அந்த சீரியலின் முடிவுக்கு பிறகு அவர் ஜெயராஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.தற்போது கர்ப்பமாக உள்ள நடிகை ராஷ்மிகாவிற்கு சீமந்தம் நடைபெற்றுள்ளது.இந்த நிகழ்ச்சியில் குடும்பங்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர்.இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. Video courtesy: galatta

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  அர்ஜுனுக்கு சோற்றில் விஷம் கலந்து ஊட்டிய அம்மா... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

 

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment