என்னை விட்டு எங்கும் போகாதே விக்கி.. கணவரை காதலுடன் இறுக்க கட்டியணைத்த நயன்தாரா

சினிமா உலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் ஆனது சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது..பாலிவுட் முதல் கோலிவுட் வரை என அனைத்து சினிமா பிரபலங்களும் கலந்துகொண்டனர்.நானும் ரவுடி தான் என்ற படத்தின் விக்னேஷ் சிவன் நயன்தாராவை கதாநாயகியாக வைத்து இயக்கிய நிலையில்,இவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு ஆனது நாளடைவில் காதலாக மாறியது.இந்த காதல் எப்பொழுது திருமணத்தில் முடியும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி சென்னையில் மகாபலிபுரம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் இவர்களது திருமணம் நடைபெற்றது.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் துபாயில் நடிகை நயன்தாரா விடுமுறை கொண்டாட்டம்

என்னை விட்டு எங்கும் போகாதே விக்கி.. கணவரை காதலுடன் இறுக்க கட்டியணைத்த நயன்தாரா 1

விளம்பரம்

திருமணம் முடிந்த உடன் இருவரும் தாய்லாந்து நாட்டிற்கு ஹனிமூன் சென்றுவிட்டனர்.ஹனி மூன் சென்ற ஜோடிக்கு படத்தின் வேலைகள் அதிகமாக இருந்ததால் உடனடியாக நாடு திரும்பினர்.படத்தின் வேலைகளை முடித்துவிட்டு மீண்டும் இரண்டாவது ஹனிமூனுக்கு ஸ்பெயின் நாட்டிற்கு சென்றனர்.அங்கு இவர்கள் எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோவை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்ற அவை அனைத்தும் மிகப்பெரிய அளவு வைரலாகியது

கட்டாயம் படிக்கவும்  Heroine போல மாறிய VijayTv தொகுப்பாளினி ஜாக்லின் புகைப்படங்கள்

என்னை விட்டு எங்கும் போகாதே விக்கி.. கணவரை காதலுடன் இறுக்க கட்டியணைத்த நயன்தாரா 2

விளம்பரம்

இவர்கள் தற்போது வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் விக்கியை இறுக்க கட்டிக்கொண்டு உள்ளார்.இந்த வீடியோ புகைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment