The Indian Times

ஐபிஎல் போட்டியை பார்க்க ஆவலாக வந்த நயன்தாரா.. புகைப்படங்கள் இதோ

தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் நடிகை நயன்தாரா. இப்படத்தில் நல்ல வரவேற்பினை பெற்று முதல் படத்திலேயே முன்னணி நடிகையாக உருவெடுத்தார்.

தமிழ் சினிமாவில் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

Advertisement

தொகுப்பாளராக தான் வாழ்க்கையை தொடங்கியவர் இன்று இன்று தனது கடின உழைப்பினால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தினை மக்களிடம் வாங்கியுள்ளார். இவர் கதாநாயகியாக மட்டும் இல்லாமல் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது நடிகை நயன்தாரா தான் நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த விக்னேஷ் சிவனை கரம் பிடித்துள்ளார்,

மேலும் வாடகை தாயின் மூலம் இருவரும் ஆண் குழந்தையும் பெற்றுள்ளனர்.அண்மையில் இவர்கள் குழந்தைகளுக்கு வைத்திருக்கும் பெயரை வெளியிட்டு இருந்தனர்.

இவர்கள் குழந்தைகளுடன் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களிடம் பெருமளவு ட்ரெண்ட் ஆகி வருகிறது

இப்படி நயன்தாரா படப்பிடிப்புகள் மற்றும் குழந்தைகளை கவனிப்பதில் பிசியாக இருந்து வருகிறார் நயன்,இந்நிலையில் இவர் நேற்று சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியை காண கணவர் விக்னேஷ் சிவன் உடன் வருகை தந்துள்ளார்,இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in