நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் கல்யாணம் திருப்பதியில் இல்லை..அப்போ எங்கே?

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் விக்னேஷ் சிவன்.போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் இயக்குனராக அறிமுகம் ஆகியவர் இவர்.இப்படம் அவருக்கு பெரும் தோல்வியை பெற்றுத்தந்தது.இருப்பினும் கடினமாக உழைத்து விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவை வைத்து நானும் ரவுடி தான் என்ற படத்தினை இயக்கினார்.இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.இந்த வெற்றியின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் ஆகினார்.அதனை தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம்,காத்து வாக்குல ரெண்டு காதல் படங்களை இயக்கியுள்ளார் மற்றும் தல அஜித்தை வைத்தும் படம் இயக்க உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  இன்று ரம்ஜானை குடும்பத்துடன் கொண்டாடிய BIGGBOSS AISHU

நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் கல்யாணம் திருப்பதியில் இல்லை..அப்போ எங்கே? 1

விளம்பரம்

நானும் ரவுடிதான் படத்தில் நயன்தாராவுடன் ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது.இருவரும் காதல் பறவைகளாக உலா வருகின்றனர்.மேலும் கோவில் கோவிலாக சென்று நல்ல படியாக திருமணம் நடிக்க வேண்டியும் வந்தனர்.இவர்களது திருமணம் எப்பொழுது என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போது இவர்களது திருமணம் ஜூன்  9 ஆம் தேதி  திருப்பதியில் வைத்து நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்

கட்டாயம் படிக்கவும்  PHOTOSHOOT-ல் மிரட்டும் நடிகர் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி புகைப்படங்கள்

நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் கல்யாணம் திருப்பதியில் இல்லை..அப்போ எங்கே? 2

விளம்பரம்

இந்நிலையில் இவர்களது திருமணம் திருப்பதியில் நடைபெற இருந்த நிலையில் அங்கு 150 பேருக்கு மேல் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்படவில்லை எனவும் அதனால் சென்னையில் உள்ள ரிசார்ட்டில் வைத்து திருமணம் நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இவர்களது திருமணத்திற்காக இவர்களது ரசிகர்கள் ஆவலுடன் காத்து இருக்கின்றனர்.ஆனால் திருமணம் குறித்து  எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்பினையும் விக்னேஷ் மற்றும் நயன்தாரா தரப்பினர் தெரிவிக்கவில்லை.இருப்பினும் விக்னேஷ் சிவனிடம் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment